இன்றைய செய்திகள்

Tamil News articles

விடுதலைப் புலி பயங்கரவாத வரலாற்றின் அத்தியாயத்தின் இறுதி வாசகங்களை எழுதிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு அமோக வெற்றியை பெற்றுக்கொடுத்த மக்கள் சர்வதேச தலையீட்டுக்கு இடமில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்த...

Read more

இது நகைப்பிற்கிடமாகவுள்ளது. அவர்கள் எம்முடன் மோதவில்லை. எம்மைவிட்டு ஓடுகிறார்கள். போர்நிறுத்தமொன்றுக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை. அவர்கள் சரணடைய வேண்டும். அவளவுதான்” என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ரொய்டர்ஷ் செய்திச் சேவைக்குத் தொலைபேசிமூலம் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில்...

Read more

திருகோணமலை மாவட்டத்தின் சில சிங்கள கிராமங்களில் வாழும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கென 500 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். வன்னியில் இடம்பெறும் தாக்குதலையடுத்துத் தப்பிச் செல்லும் விடுதலைப் புலிகள் பாதுகாப்பற்ற கிராமங்களில் வாழும் மக்களை தாக்கக் கூடுமென எதிர்பார்த்தே...

Read more

புலிகள் ஆயுதங்களை களைந்து மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய வேண்டும். மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கி அல்லலுறும் அப்பாவி பொது மக்களது பாதுகாப்பே மிகவும் முதன்மையானது. இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முழுமையான...

Read more

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் இருவரும் இலங்கையில் யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு வலியுறுத்தவில்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்."போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது பற்றி இரு தரப்பிலிருந்தும் எதுவும் பேசப்படவில்லை'...

Read more

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் ஒன்று தான் தீர்வு என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவின் மத்தியில் தாங்கள் கூறுவதை கேட்கும் அரசு அமைந்தால், தனி...

Read more

வன்னியில் மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து கடந்த 20ம் திகதி முதல் வந்துசேர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு வருவதால், வவுனியா நகரம் இடம்பெயர்ந்த வன்னி மக்களால் நிரம்பி வழிகிறது. பஸ்களிலும், வீதியோரங்களிலும், பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட...

Read more

மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாண சபைக்கு 102 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2,378 பேர் போட்டியிடுகின்றனர். 38 லட்சத்து 20...

Read more
Page 1079 of 1266 1 1,078 1,079 1,080 1,266