இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட இரு விதமான நிலையால் உலகத்தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை தகர்ந்துபோய் விட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தமிழர் விரோத அரசு என்பது போன்ற...

Read more

முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் காணப்படும் ஒற்றுமை தமிழ் அரசியல் தலைமைகளிடம் இல்லாதிருப்பது வேதனைக்குரியது " என தேசிய நல்லிணக்க அமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன்( கருணா) கூறுகின்றார். கடந்த ஒரு வார காலமாக மட்டக்களப்பில் தங்கியிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு...

Read more

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும், இலங்கை படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ஏற்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான தனது விஜயம்...

Read more

இலங்கை மனித உரிமை மீறல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திவரும் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடந்த மூன்று வருடங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக பிரித்தானிய டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான...

Read more

வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்களின்போது, பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த நடவடிக்கை கவலையையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக ‘த டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே...

Read more

இலங்கை போரில் இடம்பெயர்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் இடைத்தங்கல் முகாம்களில் இருப்பவர்களை அவரவர் சொந்த இடங்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்கள்...

Read more

 வவுனியா நலன்புரி முகாங்களில் மக்களுடன் மக்களாக கலந்திருந்த   பாலகுமார்(பிரபாகரனின் அரசியல் ஆலோசகர்)  யோகி(முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர்)  கரிகாலன்(மட்டக்களப்பு அரசியல் துறைப் பொறுப்பாளர்)  எழிலன்(திருமலை அரசியல்துறை பொறுப்பாளர்), இளம்பருதி(யாழ்ப்பாணப் பொறுப்பாளர்) பாப்பா(விளையாட்டுத்துறை பொறுப்பாளர்)  ஞானம்  தங்கன்   லோறன்ஸ் திலகர் ஆகியோர்...

Read more

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வர நடக்கும் சதியின் பின்னணியில் இந்தியா உள்ளது என்று மாவோயிஸ்ட் தலைவரும், அண்மையில் நேபாள பிரதமர் பதவியில் இருந்து விலகியவருமான பிரசண்டா குற்றம்சாட்டியுள்ளார். நேபாளத்தில் 240 ஆண்டு காலமாக இருந்து வந்த மன்னராட்சி...

Read more
Page 1053 of 1266 1 1,052 1,053 1,054 1,266