இன்றைய செய்திகள்

Tamil News articles

"இனவாத பயங்கரவாதிகளை தோற்கடிப்பது என்றால் நாட்டு மக்கள் பக்குவப்படவேண்டும். மக்களின் பக்குவத்தன்மையே ஒரு தேசத்தின் அதிர்ஷ்டமாகும். இதேநேரம், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக சுமார் 24 ஆயிரம் படையினர் உயிர்த்தியாகம் செய்துள்ளதுடன், சுமார் 5,000 பேர்...

Read more

கிளிநொச்சியில் செயற்பட்டுவந்த தமிமீழ வைப்பகத்தின் முகாமையாளர் 13 மில்லியன் ரூபா நிதியுடன் கைதுசெய்யப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிதியினை வைப்பாளர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்த மக்களுடன் மக்களாக ஈழம் வங்கியின்...

Read more

கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள்  போன்ற சர்வதேச சட்டங்களடிப்படையில்   தடைசெய்யப்பட்ட  கனரக ஆயுதங்களின் தாராள பாவனை காரணமாக  பெருமளவிலான மக்கள் உயிரிழந்துள்ளதாக அவ்வேளையில் அங்கிருந்த உதவி அமைப்பொன்றின் ஊழியர் ஒருவர் தெரிவித்ததாக அமெரிக்கா மகசின் என்ற சஞ்சிகை கருத்து...

Read more

வரும் வெள்ளிக் கிழமை கூடும் ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் இந்தக் கூட்டம் அதிகாரப்பூர்வமற்றதாகவும், கேள்வி பதிலாகவும் நடைபெறும் என்று கூறியுள்ள ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் இந்த மாதத்திற்கான தலைமை பொறுப்பை ஏற்றுள்ள துருக்கி நாட்டின் தூதர் பாகி இல்கின்...

Read more

இலங்கையின் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு வேறு எந்த நாட்டினது மாதிரிகளையும் நாம் பின்பற்ற மாட்டோம். அதேபோல் மற்றய நாடுகள் சிபார்சு செய்யும் தீர்வுகளையும் செயற்படுத்த மாட்டோமென மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கையில் போர் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் அங்கிருந்து வந்த அகதிகளை தாயகம் திரும்புமாறு மத்திய அரசு நிர்ப்பத்ந்திக்க கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read more

புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதுவதால், வெளி நாடுகளைச் சார்ந்த  தன்னார்வ நிறுவனங்களின் பணியாளர்களை இலங்கை அரசு வெளியேற்றுவதாக டைம் சஞ்சிகை தெரிவித்துள்ளது. முகாம்களிலுள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கு பல ஆயிரம் உதவி வழங்குனர்களின் பணத்தைப் பெற்றும்...

Read more

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். வீடுகள் வர்த்தக நிலையங்கள் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் தங்கியுள்ளவர்கள்...

Read more
Page 1052 of 1266 1 1,051 1,052 1,053 1,266