இன்றைய செய்திகள்

Tamil News articles

 இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும்(!) பிரபல விவசாயத்துறை விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதனின் வழிகாட்டலின் கீழ் இலங்கையின் வட பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நடவடிக்கைகளுக்கு புத்துயிரளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இரு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றதும்,தமிழர் செறிந்து வாழ்வதுமான இப்பிராந்தியத்தை...

Read more

இனப்படுகொலை அல்லது ஏனைய போர் குற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு (Responsibility to Protect)(R2p) தொடர்பான விவாதம் முதற்தடவையாக ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றதைத் தொடர்ந்து நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது, மாநாட்டில் கலந்துகொண்ட...

Read more

உடதலவின்ன படுகொலைச் சம்பவத்தின் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவப் படையதிகாரிகளை விடுதலை செய்வதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக மேன்முறை செய்யப்பட்டது. ~pராணி...

Read more

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அவலப்படும்  மக்களை உலக நாடுகளிடம் காட்டி, அவர்களை நிதி பெறும் ஊடகமாக இலங்கை அரசு பயன்படுத்தி வருகின்றது. மக்கள் மீள்க் குடியேற்றப்படுவர் எனவும், குடியேற்றப்பட மாட்டார்கள் என்று தேவைக்கேற்ப மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு, இலங்கை அரசு...

Read more

 உடனடி விடுதலையை வலியுறுத்தி 60 இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்.   தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டு அகதிகள் முகாமில் 60 இலங்கைத் தமிழர்கள் புதன்கிழமை தம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். இவர்களில் அநேகமானோர் 20,...

Read more

வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கடந்த சில மாத காலத்திற்குள் லண்டன் நகருக்கு பல தடவை உத்தியோகப்பற்றற்ற விஜயங்களை மேற்கொண்டதன் மூலம் அமைச்சுக்கு 3.5 மில்லியன் ரூபா மேலதிக செலவு ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிவிவகார...

Read more

மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசு பதிலளிக்கும் வரையில் , அந்த நாட்டுக்கு அனைத்துலக நாணய நிதியம் கடன் உதவிகள் எதனையும் வழங்கக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. போருக்குப் பின்னரான...

Read more

இந்தியாவிலேயே பங்களாவில் வசிக்காமல், சாதாரண தெருவில், பல வீடுகளுக்கு மத்தியில் வசிக்கும் ஒரே முதல்வர் நானாகத்தான் இருக்க முடியும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. தமிழ அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 1 கோடி பேருக்கு உயிர் காக்கும் உயர்...

Read more
Page 1031 of 1266 1 1,030 1,031 1,032 1,266