இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும்(!) பிரபல விவசாயத்துறை விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதனின் வழிகாட்டலின் கீழ் இலங்கையின் வட பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நடவடிக்கைகளுக்கு புத்துயிரளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இரு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றதும்,தமிழர் செறிந்து வாழ்வதுமான இப்பிராந்தியத்தை...
Read more







