இன்றைய செய்திகள்

Tamil News articles

  பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. வழக்கு விசாரணையையடுத்து உயர்நீதிமன்றம் அவருக்கு 20 வருட கால கடுழியச் சிறைத்தண்டனை...

Read more

தேசியகலை இலக்கியப் பேரவை 44, 3ஆம் மாடி,  கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி,  கொழும்பு 11. தொலைபேசி 011-5024358 ஊடகங்களுக்கான செய்திக்குறிப்பு                                                               மாவை வரோதயன்                                                             (12.9.1965 - 29.08.2009) தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்குழு...

Read more

   இறுதிகட்டப் போரின் போது இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களுக்கு கொண்டுவரப்பட்ட மக்களில் சுமார் பத்தாயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் பணம் கொடுத்து தப்பிச் சென்றுள்ளதாகவும், வேறு சிலர் பாதுகாப்புத் தரப்பினரால் விசாரணை என்ற பெயரில்...

Read more

    சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகள் பொய்யானது என்று வெறுமனே நிராகரிப்பதை விடுத்து, அதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அது போலியானதா, இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டுமென மனித உரிமை ஆர்வலர் சுனிலா அபேசேகர தெரிவித்துள்ளார்.  லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ஜி.ரி.பி.சி....

Read more

    சிங்கள ஊடகவியலாளர் ஒருவருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். வெள்ளை வானில் சென்ற ஆயுதக் குழுவினர் இவரைக் கடத்திச் சென்று மறுநாள் காலை விடுவித்துள்ளதாக கடத்தப்பட்ட ஊடகவியலாளர் ஹோமாகம காவல்துறை நிலையில் செய்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஐக்கிய...

Read more

தமிழகத்தில் உள்ள திருநங்கைகள் என்று அழைக்கப்படும் மூன்றாவது பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்காகப் பயன்படும் ஒரு திருமண தகவல் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

Read more

நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் தாம் இழந்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Read more

கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read more
Page 1012 of 1266 1 1,011 1,012 1,013 1,266