நேற்று காலை ஹைதராபாத்தில் இருந்து இரண்டு அதிகாரிகள் இரண்டு பைலட்டுகளோடு கிளம்பிய ஆந்திர முதல்வர் சாலமோன் ராஜசேகர ரெட்டியின் விமானம் காலை 9.15- லிருந்து 9.30 மணிக்குள் காணாமல் போனது. இருபத்தி மூன்று மணிநேரங்களாகியும் அவர் என்ன ஆனார்...
Read moreநேற்று காலை ஹைதராபாத்தில் இருந்து இரண்டு அதிகாரிகள் இரண்டு பைலட்டுகளோடு கிளம்பிய ஆந்திர முதல்வர் சாலமோன் ராஜசேகர ரெட்டியின் விமானம் காலை 9.15- லிருந்து 9.30 மணிக்குள் காணாமல் போனது. இருபத்தி மூன்று மணிநேரங்களாகியும் அவர் என்ன ஆனார்...
Read moreபழைமையான ஓவியம் ஒன்றின் அடியில் மறைக்கப்பட்ட நிலையில் பிறிதொரு ஓவியம் இருப்பதை பிரேஸில் நாட்டு ஓவிய நிபுணர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். பிரபல பிரான்ஸ் ஓவியர் நிகொலஸ் போஸினால் 1634 -1638 ஆண்டு காலப்பகுதியில் வரையப்பட்ட இனவிருத்திக்கான கிரேக்க கடவுளின்...
Read moreஆயுதந்தரிக்காத தமிழர்களை இலங்கை சிப்பாய்கள் சுட்டுக்கொன்றார்களா என்பது குறித்து புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ. நா அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். அதிலும், இந்த விவகாரம் குறித்த சர்வதேச புலன்விசாரணை விரும்பத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்....
Read moreபுலிகளின் நடமாட்டம் அற்றுப்போயுள்ள நிலையிலும் தமிழக மீனவர்கள் மீது படையினர் நடத்திவரும் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதையடுத்து, புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் தமக்கு பாதுகாப்பு அரண்களாக செயற்பட்டனர் என்ற அபிப்பிராயம் தமிழக மீனவர்கள் மத்தியில் தற்போது தலைதூக்க...
Read moreதன்னுடைய தலைமையில் திபெத் சீனாவிடமிருந்து விடுதலை கேட்கவில்லை என்று சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தலாய் லாமா கூறியுள்ளார். தைவான் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வருமாறு தைவான் அரசு தலாய்லாமாவுக்கு அழைப்பு விடுத்தது. அதை...
Read moreஈழத்து தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான ஆளுமைச்சுவடுகளைப் பதித்து சென்றவர் கவிஞர் மாவை வரோதயன். அவர் கவிஞர், சிறுகதையாசிரியர், மெல்லிசை பாடல் இயற்றுனர் என பல்துறைசார்ந்த ஆளுமைகளை கொண்டவர். யாவற்றுக்கும் மேலாக வாழ்;க்கை மீதான காதல், நம்பிக்கையுணர்வு, நேர்மை...
Read moreரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி நாளை 2 ஆம் திகதி முதல் ஒத்துழையாமைப் போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்டத்தொழிலாளர்களிடம் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க அரசியல் முக்கியஸ்தர்கள் இன்று கொட்டகலையில் ஒன்று கூடி இதற்கான தீர்மானம்...
Read more425 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவுட்ரீச் இணையத்தளத்தின் பிரதமர ஆசிரியர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (ஆக.31) 20 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இனவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக பயங்கரவாதத்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.