இன்றைய செய்திகள்

Tamil News articles

     விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் சிப்பாய்கள் இராணுவத்திலிருந்து பெருமளவில் விலகிச் செல்வதாக இராணுவத் தலைமையகத்தின் உயர் அதிகாரியொருவர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். போர் முடிவடைந்தன் பின்னர் இராணுவத்தினருக்கு வழங்கி வந்த நிவாரணக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன்,...

Read more

நிறைவேற்று ஜனாதிபதி முறையினை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரி இன்று முதல் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. இந்த செயற்றிட்டம் விரைவில் பொது மக்களின் போராட்டமாக மாறும் என்று ஜே.வி.பி. யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்....

Read more

 28 வது பெண்கள் சந்திப்பு 2009 புலம்பெயர் வாழ் பெண்களின் 28வது பெண்கள் சந்திப்பானது  எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி சனிக்கிழமை சுவிஸில்  நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். கலந்து கொள்ள விரும்புவர்கள்: தொடர்புகட்கு,...

Read more

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை முதல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குறைந்தது ஐந்து செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களே, அங்குள்ள லால்கர் பகுதியில் நடைபெற்ற கொலைகளின் பின்னணியில் இருந்தவர்கள் என்றும், அவர்கள்,...

Read more

விமான விபத்தில் பலியான ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழிந்து விட்ட போதிலும் ஆந்திராவில் தற்கொலைகள் நின்றபாடில்லை. கடந்த முன்று அல்லது நான்கு நாட்க்ளுக்குள் ஆந்திரமாநிலம் முழுக்க ஐந்தூறு பேர் அதிர்ச்சியிலும்...

Read more

ஆணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடான இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா அணு சக்திக்கு ஆதாரமான யுரேனியத்தை தர மறுத்துள்ளது. இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய    துணைப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவின்...

Read more

 பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான சட்ட அதிகாரங்கள் இன்மையின் காரணமாகவே அவசரகால சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்கினோம்.  எனினும், இந்த மேலதிக அதிகாரங்களைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் ஒடுக்கப்படுவது, மாணவர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள்...

Read more

  இலங்கையின் கிழக்கே திருகோணமலையின் சம்பூர் பகுதியில் இருக்கின்ற உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின் நிலையத்தின் உயர்மட்ட குழு இலங்கை வந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை...

Read more
Page 1008 of 1266 1 1,007 1,008 1,009 1,266