இலங்கை

இலங்கை, sri lankan tamil news

மாவையின் மகன் வலிகாமம் பிரதேசத்தில் போட்டி!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இவர் வலிகாமம் பிரதேசத்தில் போட்டியிடவுள்ளார். வலிகாமம் பிரதேசத்திலிருந்து வலிகாமப் பிரதேச தவிசாளர் சுகிர்தன், உபதவிசாளர் சஜீவன் மற்றும் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன்...

Read more
மன்னாரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இராணுவம்!

மன்னார் மடு வீதிச் சந்தியில் இராணுவத்தினரால் பெரிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டு, அதற்கு 'மக்கள் உணவகம்' எனப் பெயரிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் அப்பிரதேசத்து சிறிய உணவு விடுதிகளை நடத்தும் மக்கள் தமது வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலை உருவாகியுள்ளது....

Read more
தேயிலைத் தடையை நீக்க ஆட்கொல்லி அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளுக்கு இணக்கம்!

சிறிலங்காவிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைசெய்திருந்த அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளை மீண்டும் இறக்குமதி செய்யவேண்டுமென ரஷ்யா அழுத்தம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளைப் பாவிப்பதால் நுரையீரல் புற்றுநோய் உருவாகுவதாக சிறிலங்கா அரசாங்கம் தடைவிதிக்கும் வர்த்தமானி...

Read more
தேர்தலில் போட்டியிடவுள்ள ஏனைய கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சி காடையர்களால் அச்சுறுத்தல்!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் புளொட் அமைப்பிலிருந்து போட்டியிடவிருந்த புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பெண் வேட்பாளர் இன்று காலை வேட்புமனுவைத் தாக்கல் செய்யச் சென்றிருந்தவேளை, தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் ரௌவுடிக் கும்மலால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,...

Read more
யாழ். நகரின் மத்தியில் புளொட் உறுப்பினர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

யாழ். நகரின் மத்தியில், மருத்துவமனை வீதியில் புளொட் அமைப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துப்பாக்கிகள், ரவைகள் உட்பட தொலைத்தொடர்புச் சாதனங்கள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டிலிருந்து புளொட் உறுப்பினர்கள் வெளியேறியிருந்த நிலையில், அடாத்தாக அவ்வமைப்பின் உறுப்பினர் ஒருவர் தங்கியிருந்தார்....

Read more
மக்களுக்காக  தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் வாழ்வுக்காய் போராட, துயிலுமில்லம் அமைக்க 40 இலட்சம் உவந்தளித்து அடுத்த தேர்தலைக் குறிவைக்கும் சிறிதரன்!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எழுந்த ஆசனப் பங்கீட்டு பிரச்சனையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ரெலோ, புளொட்அமைப்புக்களுக்கு 2 ஆசனங்கள்வீதம் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இணக்கம் காணப்பட்டது. இந்நிலையில், தற்போது அவ்...

Read more
விவசாயத்தில் ஏற்பட்ட நட்டத்தினால் யாழில்  விவசாயி தீக்குளிப்பு!

கடந்த 14ஆம் நாள் வடமராட்சி அல்வாய், வதிரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயத்தினால் ஏற்பட்டுள்ள நட்டம் காரணமாக தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த விவசாயி 60 வயதுடைய உதயராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்....

Read more
ஆர்னோல்ட்டுக்கு எதிராக சட்டத்தரணி மணிவண்ணனை களமிறக்க பொது அணியினர் திட்டம்!

வடமாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் யாழ். மாநகரசபை முதல்வராக போட்டியிடுவார் என தமிழரசுக்கட்சி அறிவித்துள்ள நிலையில், இன்|று அவர் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். இந்நிலையில், ஆர்னோல்ட்டுக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பிஆர்.எல்.எவ், தமிழ்த்...

Read more
Page 4 of 10 1 3 4 5 10