இலங்கை

இலங்கை, sri lankan tamil news

நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்!

தற்போது நாட்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சமயபாடப் பரீட்சையில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இஸ்லாம் மதப் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள்...

Read more
அனந்திக்கு மரியாதை செலுத்தாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலாளி!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு மரியாதை வழங்காத வயதான காவலாளி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அவமானகரமான சம்பவமொன்று யாழ். மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த...

Read more
முல்லைத்தீவில் மர்மக் காய்ச்சலால் 20 நாட்களுக்குள் 9பேர் பலி!

முல்லைத்தீவு மாவட்டம், முல்லைத்தீவு நகரத்தில் வேகமாகப் பரவிவரும் ஒருவித காய்ச்சலால் கடந்த 20 நாட்களுக்குள் 9பேர் பலியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பில் கொழும்பு சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு, காய்ச்சலுக்கான காரணத்தை ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து...

Read more
இந்தியாவின் வளர்ப்பு மகன் வரதராஜப்பெருமாள் தனித்துப் போட்டி!

இந்தியாவின் வளர்ப்பு மகன் வரதராஜப் பெருமாளை தமிழரசுக் கட்சிக்குள் இணைத்து எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இணக்கம் காணப்பட்ட து. இந்நிலையில், வரதராஜப்பெருமாளும் அவரது கட்சிக்காரர்களும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி என்ற பெயரில் தனித்துப் போட்டியிடுவதற்காக சாவகச்சேரி நகர...

Read more
சங்கானைக்காக மாவை சேனாதிராஜாவை மிரட்டும் சரவணபவன்!

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் வேட்பாளர் நியமனத்தில் சர்ச்சைகளும், அடிதடிகளும் நடைபெற்றுவரும் நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதிக்குள் சங்கானை பிரதேசம் வருவதால் அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக...

Read more
மலையகப் பாடசாலைகளுக்கு இந்திய ஆசிரியர்களை நியமிப்பதற்கு வேலையில்லா படடதாரிகள் எதிர்ப்பு!

மலையகப் பாடசாலைகளில், விஞ்ஞானம், கணித பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இந்நிலையில், இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து பந்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்னால் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர்  கடந்த...

Read more
பியர் விலைக்குறைப்பால், கள்ளு விற்பனையில் வீழ்ச்சி!

பியர் விலைக் குறைப்பினால் நாட்டில் கள்ளுவிற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக வடமாகாண பனை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் 50 வீதமான கள்ளுப்போத்தல்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடப்பதாகவும் அக்கூட்டுறவுச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொர்பாக பனை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின்...

Read more
வித்தியாதரனை யாழ். மாநகர முதல்வராக்கினால் உதயன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகச் செய்தி வெளியிடும் – சரவணபவன்!

வித்தியாதரனை யாழ். மாநகரசபையின் முதல்வராக்கினால் யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழ் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு எதிராகச் செய்தி வெளியிடும் என அப்பத்திரிகையின் ஸ்தாபகரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் இரா.சம்பந்தனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலின் ஆசனப்...

Read more
Page 5 of 10 1 4 5 6 10