இலங்கை

இலங்கை, sri lankan tamil news

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்(TCC) முக்கிய பிரமுகரான பரிதி பிரான்சில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். நேற்றைய தினம்(ஞாயிறு) இரவு இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் வேளை அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும்...

Read more

உள்ளூராட்சித் தேர்தல் சாவடிக்கு அண்மையில் கொலன்னாவையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக ஒருவர் 16 துப்பாக்கிகளுடன் கைதாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதானவரை விசாரணையின் பின் விடுதலை செய்யுமாறு இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ச அழுத்தம் வழங்கிவதாகியதாக...

Read more

சுதந்திரமானதும், நீதியானமானதுமான முறையில் தேர்தல்கள் நடைபெறவில்லை என கபே என்னும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே பெருமளவிலான குற்றச் செயல்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதன் அதி உச்ச சம்பவமாக...

Read more

ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திர கொலன்னாவையில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது பாதுகாவலரும் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக உயிரிழந்துள்ளார். பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த...

Read more
Page 10 of 10 1 9 10