எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் இருவேறு கட்சிகளில் போட்டியிடவுள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மதியரசன் சுலக்சனின் சகோதரிகள் இருவருமே இருவேறு கட்சிகளில் போட்டியிடவுள்ளனர். இரண்டு...
Read more















