இலங்கை

இலங்கை, sri lankan tamil news

ஒரே வீட்டில் சகோதரிகள் இருவர் இருவேறு கட்சிகளில் போட்டி!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் இருவேறு கட்சிகளில் போட்டியிடவுள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மதியரசன் சுலக்சனின் சகோதரிகள் இருவருமே இருவேறு கட்சிகளில் போட்டியிடவுள்ளனர். இரண்டு...

Read more
மாகாணசபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக களமிறங்குகின்றார் விக்னேஸ்வரன்!

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடவுள்ள அக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவுக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போட்டியிடவுள்ளதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்ட...

Read more
தேர்தலில் மதவாதத்தைக் கிளப்பிவிடும் சிவசேனா மற்றும் இந்துசமயப் பேரவை!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநகரசபைத் தேர்தலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதற்கென பல கட்சிகள் தமது கட்சிகளிலிருந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்து அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டிருந்தது. இதில்,...

Read more
கந்துவட்டிக்காரனை தேர்தலில் முன்னிறுத்திய சிறிதரன்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரம் வட்டாரத்தில் போட்டியிடுவதற்கு தர்மபுரத்தினைச் சேர்ந்த கந்துவட்டி அறவிடும் ஜீவன் என்பவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நியமித்துள்ளார். ஜீவன் எப்படி வட்டி...

Read more
இலங்கையில் தடைசெய்யப்பட்ட ரமடோல் மாத்திரையுடன் மாநகரசபை வேட்பாளர் கைது!

இலங்கை மருந்தாக்க கூட்டுத்தாபனத்தில் மாத்திரமே விற்பனை செய்யப்படும் ட்ரமடோல் மாத்திரையுடன் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் அம்பாறையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்றைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் முகமத் ரபீக் எனப்படும் குறித்த மாநகரசபை உறுப்பினர் 23,000ஆயிரம் மாத்திரைகளை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த...

Read more
யாழ். நகரின் மத்தியில் புளொட் உறுப்பினர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

கடந்த வாரம் யாழ் நகரின் மத்தியில், புளொட் அமைப்பினரால் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டுவந்த வீட்டிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன், அவ்வீட்டில் தங்கியிருந்த புளொட் அமைப்பின் ஆரம்ப உறுப்பினர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே. கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் மனநலம்...

Read more
இன அழிப்பை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசு, அடையாள அழிப்பை மேற்கொண்டு வருகின்றது!

இலங்கை என்ற முதலாளித்துவ அரச கட்டமைப்பு நிலைக்க வேண்டுமானால், இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இருப்பும் தவிர்க்கவியலாத ஒன்று. சிங்கள உழைக்கும் மக்கள் அரசின் மீதான வெறிப்புணர்வுக்கு உட்படும் போதெல்லாம் சிங்கள பௌத்த பேரினவாதம் திட்டமிட்டுத் தூண்டப்படுகிறது. இன்றைய...

Read more
சம்பந்தனைப் புறந்தள்ளிய சிறிதரன், கிளிநொச்சியில் பங்காளிக் கட்சிகளைப் புறந்தள்ளி வேட்பு மனுக்களைச் சமர்ப்பித்துள்ளார்!

ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஆசனப் பங்கீடுகள் தொடர்பாக கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்குமான ஆசனப் பங்கீடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் வைத்து ஒவ்வொரு...

Read more
Page 3 of 10 1 2 3 4 10