நெடுமுடி வேணுவுக்கு எழுதப்பட்ட பலநூறு அஞ்சலிக் குறிப்புகளில் மம்முட்டியின் மனதிலிருந்து உதிர்க்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் இறகுபோல் வான்நோக்கி எழுகிறது. நேயம் தோய்ந்த உண்மையின் வார்த்தைகளில் நாலுவரி அஞ்சலிக் குறிப்பு கிடைப்பதுகூட ஒரு பாக்கியம்தான். 1981 ல் ’கோமரம்’என்கிற சினிமாவின் படப்பிடிப்பில்...
Read more















