மக்களை ஒருங்கிணைக்கும் கோட்பாட்டு அம்சமாக மதங்கள் இருந்த நிலை மாற்றமடைந்து அதன் கோட்பாட்டு வடிவமாக தேசியம் என்பது முதலாளித்துவக் காலத்தில் தோன்றுகிறது.
Read moreமக்களை ஒருங்கிணைக்கும் கோட்பாட்டு அம்சமாக மதங்கள் இருந்த நிலை மாற்றமடைந்து அதன் கோட்பாட்டு வடிவமாக தேசியம் என்பது முதலாளித்துவக் காலத்தில் தோன்றுகிறது.
Read moreஆங்கிலேயக் காலனியவாதிகளால் கட்டியெழுப்பப் பட்டு, ஆதிக்க சாதிகள் மற்றும் தரகு முதலாளிகள் அடங்கிய ஆளும் வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகளான காந்திநேரு காங்கிரசினால் வரித்துக் கொள்ளப்பட்ட இந்திய அரசுக் கட்டமைப்பு என்பது, சாதிய சமுதாய அமைப்பு குலைந்து போகாமல் காப்பதற்கானதுதான்
Read moreசமூக அக்கறை உள்ளவர்களும் போராட்டங்களை முழுமையாக ஆதரிப்பதும் பங்களிப்பதும் அவற்றை ஏகாதிபத்தியங்களின் பிடியிலிருந்து விடுவிப்பதும் வால் ஸ்ரிட்டிலிருந்து கூடங்குளம் ஈறாக வன்னி வரை பொருந்தும்.
Read moreவிடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக முத்திரை குத்தித் தடை செய்த அமெரிக்கா, சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவது, பயங்கரவாதம் குறித்த அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திக் காட்டுகிறது.
Read moreசிங்கள தேசிய இன உருவாக்கத்தில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்த தென்னிந்தியாவிற்கும் தமிழர்களுக்கும் எதிரான கூட்டு உணர்வும், ஏனைய இனக் குழுக்களுக்கு எதிரான அச்ச உணர்வும் பெரும் பங்கு வகித்தது.
Read moreஅமைச்சர் பதவிகளைப் பெற்றிருக்கிற போதும் கிழக்கு மாகாண சபையில் தனித்துப் போட்டியிட்டதுடன் அரசாங்கத்திற்கெதிரான பிரச்சாரத்தினையும் மேற்கொண்டுமிருந்தது.
Read moreஜெயலலிதா போலிஸ் படையின் தாக்குதலுக்கு அஞ்சி கூடங்குளம் கிராமத்திலிருந்து ஆண்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர். பலர் சித்திரவதை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாது.
Read moreதேடகத்தினால் நடாத்தப்பட்ட மூன்று கூட்டங்களில் திரு. நேசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் புலிகளின் ஜனநாயக மறுப்பை மீளவும் நினைவுக்கொண்டு வருகிறது. அச்சொட்டாக புலிகளின் வன்முறையை நேசன் அவர்களும் பின்பற்றி வருவது, ஜனநாயக தளத்தில் செயற்பட்டு வரும் பலருக்கும் இடையூறாக...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.