அரசியல்

கடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்பு: அசோக் யோகன்

அரசு ஆதரவை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள் முதலாவது பகுதியினர். பிள்ளையான் ஆதரவாளர்கள் , சிறி டெலோ சார்ந்தவர்கள் , டக்ளஸ் தேவானந்தாவுடன் நேரடி தொடர் கொண்டவர்கள் இவர்கள்.

Read more
வால்காவிலிருந்து கங்கை வரை(3) : ராகுல்ஜி

ஆடவர்களில் பெரியவனும், அவளுக்கு சமீபம் சென்று, தன்னுடைய வாயிலும் சிறிய பனிக்கட்டியைப் போட்டுக் கொண்டு அவள் கரங்களைப் பிடிக்கிறான். கொஞ்சம் நாணிய அவள் உடனே அமைதியாகி விட்டாள். இறுகத் தழுவிக் கொண்ட அவனும் அவளும் இன்னும் கொஞ்சம் விலகிச்...

Read more
நோர்வேயில் வாசித்தலுக்கான உரையாடல் வெளியில் கணேசன் (ஐயரின்) ‘ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்’ : நோர்வே நக்கீரா

77 மார்கழியில் சிறையில் இருந்து வெளிவந்தபோது ஐயர், பிரபா சந்தித்தமை பற்றியும், இயக்கப்பெயர்மாற்றம், கொள்கை போன்றவற்றின் விளங்கங்களையும், வரலாற்றுக்குறிப்புகளையும், சேலத்தில் ஐயருடனான சந்திப்புப்பற்றியும் குறிப்பிட்டார். இங்கே சத்தியசீலனின் குறிப்பானது தொ.பேசியில் எடுக்கப்பட்டது.

Read more
பல்கலைக்கழக மாணவர் போராட்டம் – அழிப்பதற்கு ஆயத்தமாகும் பிழைப்பு வாதிகள் : சபா நாவலன்

போராடும் மக்களோடு இணைந்து புதிய போராட்டங்களையும் எழுச்சிகளையும் முன்னெடுப்போம். இலங்கை பாசிச அரசிற்கு எதிரான பெரும்பான்மை மக்களின் போராட்டமாக நமது போராட்ட்ங்களை மாற்றுவோம். அழிவுகள் நிறுத்தப்படும். மக்கள்

Read more
கே.ஏ. சுப்பிரமணியம் என்றொரு கம்யூனிஸ்ட் பற்றிச் சில பதிவுகள் : லெனின் மதிவானம்

மனிதர்களிடையிலான காதலே உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சாட்சியாய் அமைந்தவர் தோழர் மணியம். யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தமது அறிவு-ஆற்றல்-செயற்பாட்டால் அவர் பிறந்த மண்ணை கடந்து தொலைத்தூரங்களிலும் செல்வாக்கு செலுத்த கூடியவராக இருந்தார்.

Read more
எங்கெல்ஸ்  192  :  T .சௌந்தர்

மார்க்ஸ் மற்ற எல்லா அறிவாளிகளை விடவும் சிறந்தவர் "என்று பெருமயாக சொல்வார் .தன முனைப்பில்லாத , உலக பாட்டாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற தலைவனாகவும் , மார்சிய தத்துவத்தின் வளர்ச்சிக்காகாக இடைவிடாது பாடுபட்ட ஏங்கெல்ஸ் 05.08.1895 .இல் காலமானார்.

Read more

சிங்கள பௌத்த தேசியவாதம் சமரசங்களுக்கு அப்பாற்பட்டது. ஆக, இது குறித்து கேள்வியெழுப்புபவர்களாயினும் எதிர்ப்பவர்களாயினும் அரச எதிரியாகக் கருதப்படுகின்றனர்.

Read more
மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் : கோசலன்

பிரபாகரனை நேசிப்பதாகக் கூறும் ஏற்பாட்டாளர்கள், பிரபாகரன் கடவுளுக்குச் சமானம் எனக் கூறும் ஒழுங்கமைப்பாளர்கள், பிரபாகரன் இன்னும் உயிருடன் வாழ்கிறார் என்ற

Read more
Page 80 of 194 1 79 80 81 194