தேசியவிடுதலைப்போராட்டத்தில் இராணுவரீதியாகவும் ஏனைய பணிகளிலும் பெண்கள் வழங்கிய பங்களிப்புக்களை நாம் மறக்கமுடியாது. இவர்கள் இந்த இனவாத அரசின் நீண்ட கரங்களான இராணுவத்தை நகரவிடாது கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
Read moreதேசியவிடுதலைப்போராட்டத்தில் இராணுவரீதியாகவும் ஏனைய பணிகளிலும் பெண்கள் வழங்கிய பங்களிப்புக்களை நாம் மறக்கமுடியாது. இவர்கள் இந்த இனவாத அரசின் நீண்ட கரங்களான இராணுவத்தை நகரவிடாது கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
Read moreமிகவும் ஆபத்தான சூழலில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது இன்றைய மாணவர் போராட்டங்களுக்கு பயன்படக்கூடியவற்றைக் கற்றுத்தfருகிறது. அன்று வெகுஜன அமைப்புக்கள் பலவீனமானக் காணப்பட்ட சூழலில் அவற்றை ஒருங்கிணைக்கும் புள்ளியாகப் பல்கலைக்கழகமே காணப்பட்டது, இன்று வெகுஜன அமைப்புக்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில்...
Read moreபன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கு அடிநிலம் முதற்கொண்டு அனைத்து வசதிகளையும் தாமாகவே செய்து தந்து நகரின் மையப்பகுதியில் அவர்களை அமர்த்தும் அரசு, தமது கடும் உழைப்பின் மூலம் இந்த நகரத்தையே உருவாக்கி, அதன் இயக்கத்திற்கும் ஆதாரமாய் அமைந்த உழைக்கும் மக்களை,...
Read moreஇந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே ஒன்றிணையும் வலுவைக் கொண்டிருந்தனர். அவர்கள் சிறிது சிறிதாகக் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.-இன்னும் நாசிச சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டிருந்த தமது பெற்றோர்களை மாற்றுதல்.-
Read moreஅம்மாவுக்கு ஈழத்தாய் பட்டம், அண்ணா ஹசாரேவுக்கு ஊழல் ஒழிப்பு போராளி பட்டம், தா. பாண்டியனுக்கு கம்யூனிஸ்ட் பட்டம் போன்றவைகளை விட தேர்ந்த நகைச்சுவை தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு என்பது.
Read moreஅண்மையில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 தமிழ் யுவதிகளில் 16 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். இவர்கள் யாவரும் மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகிறோம். இவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி இதுவரையும் அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள்,...
Read moreபுலம் பெயர் நாடுகளில் வெள்ளைக்காரனுக்கு அடிமைச் சேவகம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஆதிக்க சாதியினர் இலங்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கலாச்சாரக் கழிவுகளை விதைக்க முயல்தலை சமூகப்பற்று மிக்க ஒவ்வோரு மனிதனும் கண்டிக்க வேண்டும்.
Read moreசிறுவர் படை சேர்ப்பு, தற்கொலைத் தாக்குதல்கள் என்பவற்றின் அடிப்படையில் புலிகளைத் தடைசெய்வதாக மேற்குலகம் நியாயம் கற்பித்தாலும், அவர்களின் தலையாய பிரச்சினை , தமிழ் தேசிய இனத்தின் பிறப்புரிமைக் கோட்பாடான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையே.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.