அரசியல்

வால்காவிலிருந்து கங்கை வரை(4) : ராகுல்ஜி

பின்பு நிஷா குடும்பத்தின் தலைவியாக ஆனதும் அவளுடைய சகோதரர்களோ அல்லது புத்திரர்களோ அடிக்கடி மாறிவரும் அவளுடைய காதல் வேட்கையை தடுப்பதற்கு சக்தியற்றவர்களாகிவிட்டனர். ஆகையால் இப்பொழுது ஜீவந்தர்களாயிருக்கும் நிஷாவினுடைய மக்கள் ஏழு பேரில், யாருக்கு யார் தகப்பன் என்று எப்படிச்...

Read more
காசா முனை – பேரழிவு ஆயுதங்களைப் பரிசோதிக்கும் களமானது! : குப்பன்.

காசா முனை மீது இசுரேல் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முற்றிலுமாக நீக்குவது, இசுரேலின் போர்க் குற்றங்களுக்காக அதனின் ஆட்சியாளர்களைத் தண்டிப்பது, காசா முனை மீது இசுரேல் இழைத்துள்ள நாசங்களுக்கு நட்ட ஈடு வழங்குவது, பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை...

Read more
மத்தியகிழக்கில் பணியாளர்கள் தொடர்பான தகவல்கள் : தங்கம்

இலங்கைப் பெண்பணியாளர் ஒருவருக்கு தற்போதைய நிலைமையின்படி சுமார் 100 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றது, 71 வீதமானவர்கள் இதை விட குறைந்தளவு அதாவது 95 டொலர்களை மாதச்சம்பளமாகப் பெறுகின்றனர்.

Read more
தமிழ்ப் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேறக் கூடாது !? : ப.வி.ஸ்ரீரங்கன்

புலியின் புதிய தரகு முதலாளிகள் கே.பி.யின் பின்னே அணிவகுத்து இலங்கை அரசைத் தமக்கான நலனுக்குரிய கூட்டாளியாக்கும் முயற்சில் கே.பி. சார் கட்சியின் பின்னே அணிதிருண்டதன் விளைவால் பாதிப்படைந்தவர்கள் தமிழ் இனஞ்சார் இனவாதக் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே

Read more
இனவாதத்திற்கு எதிரான போராட்டம்..!? : சபா நாவலன்

வன்னிப்படுகொலைகளின் பின்னர் சிங்கள சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் இனவாதமாகவும், பேரினவாதம் நாட்டை இனவாதிகளிடமிருந்து பாதுகாக்கும் ஜனநாயகமாகவும் உருவகிக்கப்பட்டது, இதற்கான பிரச்சாரம் பல மட்டங்களிலும் நடத்தப்பட்டது.

Read more
இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் குறித்து சிவதாசனுடன் உரையாடல்

வன்னியில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் அடிப்படையில் ஆழ்மனதில் இது தவறானது என்ற எண்ணத்தையும் அதே வேளை புற மனதில் இராணுவத்தில் இணைந்தும் செயற்படுகின்றனர். இந்த் இரண்டுக்கும் இடையேயான போராட்டமே

Read more
இனி அவன் : மணிபுத்திரி

அதுவே அரசியல் ரீதியாக மட்டுமன்றி இராணுவமயப்பட்டும் ஒடுக்கப்பட்டு யுத்தக் கொடூரங்களின் ரணங்கள் ஆறாத இனத்தின் வாழ்வைச் சொல்ல வரும்போது வேறொரு கோணத்திலிருந்து பேசப்பட வேண்டும்.

Read more
தமிழ்த் தேசியக் கோமாளிகள் : கோசலன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னதாக மகிந்த ராஜபக்ச அமைச்சராகவிருந்த மீன்பிடி அமைச்சின் செயலாளர் சுரேஷ்; பணத்துக்காக எதையும் செய்யக் கூடியவர் என அமரிக்கத் தூதரகம் நம்பியதாக விக்கிலீக்ஸ் கேபிளின் தகவல் ஒன்று கூறியது. மக்களுடன் குறைந்தபட்ச தொடர்புகளுமற்ற...

Read more
Page 78 of 194 1 77 78 79 194