அரசியல்

தமிழ்த் தலிபான்கள் : கோசலன்

பழம் பெருமை பேசுவதையே அவர்கள் தமது வியாபாரத் தந்திரமாகக் கொள்வர். தமிழ்த் தலிபான்களிடமும் இதனைக் காணலாம். அதிகார வர்க்கம் தலிபான்களைத் தேவையான போது பயன்படுத்திவிட்டு அழித்துவிடும். புலம்பெயர் தமிழ்த் தலிபான்களின் வாழ்வுக்காலம் இன்னும் சில வருடங்களே

Read more
நவாஸ் ஷெரிஃப் அழைக்கப்பட்டது ஏன் ? பகீர் தகவல்கள்

பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பை கக்கி வந்த நரேந்திர மோடி, அவரது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு அழைப்பு அனுப்பியதற்கு உண்மையான காரணம் அமைதி இல்லை, அதானி.

Read more
உடுபட்டி மகளிர் கல்லூரியும்  நீதிமன்ற தீர்ப்பும் : தேவசகாயம்

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மனித உரிமை குழுவில்இருந்து அரசு நிர்வாகம் வரைக்கும் முறையிட்ட திருமதி நவமணி சந்திரசேகரத்தின் குரலும், மனுக்களும் காலவெளியில் கண்டு கொள்ளப்படாமலும் கவனிக்கப்படாமலும் வழக்கம் போலவே விடப்பட்டன.

Read more
“வடக்கும்,கிழக்கும் “பிரிவதற்குப் புலிகளே காரணம்!:ப.வி.ஸ்ரீரங்கன்

வடக்கும்,கிழக்கும் பிரிவதற்குப் புலிகளே காரணமெனவும்,அன்றை வடக்குக் கிழக்கு மாகாணசபை இயங்கியிருந்தால் இது சாத்தியமின்றிப் போயிருக்குமென விளக்கும் அரசியலானது, இந்திய விஸ்த்தரிப்பை இயங்க அனுமதித்திருப்பது குறித்து பேசுகிறது.இந்தியாவின் பிராந்திய நலனுக்காக இலங்கைப் பேரினவாதத்தால் நசுக்கப்படும் ஒரு இனம் தனது ஐதீக...

Read more
தமிழ் மக்களைக் காட்டிக்கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் சீசன் அரசியல்:தாமரைச்செல்வம்

சுப்பிரமணிய சுவாமி இனக்கொலையாளி ராஜபக்சவின் நண்பரும் ஆலோசகருமாவார். போர் நடந்துகொண்டிருக்கும் போது பயங்கரவாதம் அழிக்கப்படுவதாக பாசிஸ்ட் ராஜபக்சவைப் பாராட்டியவர். போர் முடிந்தபின்னர் இலங்கை இராணுவத்தின் வெற்றி விழாக் கொண்டாடங்களில் இரண்டு தடவை கலத்துகொண்டவர். மோடியின் புதிய அரசில் சுப்பிரமணிய...

Read more
மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி : கௌதமன்

ஐ.நா-வின் கூற்றுப்படி உலகிலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனமாக ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள்...ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

Read more
இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான ஐந்து வருடங்கள்:வீ. தனபாலசிங்கம்

எதிரியை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருக்கக்கூடிய விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகளின் வடிவில் கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்தது. அந்தச் சக்திகளின் ஆதவுடனும் ஒத்துழைப்புடனும் இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் தங்களை மீள அணி திட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக அரசு கூறி.....

Read more
புதிய பிரதமர் மோடியை வாழ்த்துவோம்;வரவேற்போம்! : ப.வி.ஶ்ரீரங்கன்

கங்கேரியில் சிறுபான்மையினங்களை அழிக்கும் விக்டர் ஓர்பானுக்குப் பரந்துபட்ட மக்களது ஒப்புதல் பெரும்பான்மையைக் கொடுத்திருக்கிறது.சனதிபதியாக வருவதற்கான அனைத்து ஒப்புதலும் பெற்று வருகிறார் மாரி லீபென்,யேர்மனியில் ஓல்ரனற்றி பூர்...

Read more
Page 55 of 194 1 54 55 56 194