அரசியல்

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்

பொது பல சேனாவை உருவாக்கும் பௌத்த துறவிகளுடன் திலந்த விதானகே யும் நோர்வே நாட்டிற்குச் செல்கின்றனர். நோர்வேக்கான பயணத்தை ஒழுங்கு படுத்தியவர்கள் இரண்டுபேர். ஒருவர் திலந்த விதனகே மற்றவர் ஆர்ன் ஜோர்டோப்(Arne Fjortoft).

Read more
தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?

பயங்கரவாதத்தின் பெயராலும்,பட்டுணியின் பேராலும் அப்பாவிகளின் உயிரைப் பறித்துவரும் புதிய உலக ஒழுங்கானது இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களின்மீது தமது அத்துமீறிய வலுக்கரத்தைப் பதித்து தேசங்களின் இறைமைகளையே நாசமாக்கியுள்ளது

Read more
தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்

சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சியும் இன உணர்வும் ஓங்கியிருந்த 1955 ஆம் ஆண்டில், யாழ்ப்பாண நகரபிதாவாக ஒரு முஸ்லீம் ஏகமனதானதாகத் தெரிவுசெய்யப்பட்டார். நகரபிதாவாகத் தெரிவு செய்யப்பட்ட காதி எம்.எம்.சுல்தான் நான் மதத்தில் முஸ்லீமாயினும் இனத்தில் தமிழன் என...

Read more
தமிழ்ப் பேசும் மக்களின் இன்றைய அவல நிலை 2005 இலேயே திட்டமிடப்பட்டது : கோசலன்

சுய நிர்ணய உரிமைக்கான புரட்சிகரப் போராட்டம் மக்கள் யுத்தமாகத் தயார்செய்யப்பட வேண்டும். அதனை இன்று தவறவிட்டால் விளைவுகள் ஆபத்தானதாகும். இன்றைய எதிரியின் நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ள அரசியல் தலைமைய அம்பலப்படுத்துவதும், சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதும்..

Read more
தீண்டாமைக் கொள்கைகளும் வழக்கங்களும்(3):பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

1950களில் ‘உயர் சாதிப்’ பழைமை வாதிகளினை அதிகளவில் கொண்டிருந்த தமிழ்க் காங்கிரசை (Tamil Congress) எதிர்த்து நின்ற தமிழரசுக் கட்சியில் (Tamilarasu Party) பஞ்சமர் குழுவைச் சேர்ந்த பலரும் இணைந்தனர். 1957களில் உருவாக்கப்பட்ட சமூகக் குறைபாடுகள் சட்டத்தினை உருவாக்குவதற்கு...

Read more
புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? :  மருதமுத்து

பறையோசை முழக்கத்தினூடே வேலன் எனும் புரோகிதன் ஆவேசம் கொண்டு ஆடிக் குதித்து அழைக்கும்போது முருகக் கடவுள் தன் முதற்பெரும் உறைவிடமாம் மலையிலிருந்து (குன்றிலிருந்து) “இழிதரல்” செய்வான்.

Read more
மக்கள் பண்பாட்டுக் கொள்கை

'மக்கள் பண்பாட்டுக் கழகம்' பிரசவிக்கப்பட்டுள்ளது. அது மக்கள் தளத்தில் நின்று புரண்டு, தவழ்ந்து எழுந்து மக்களினதும் தம் வாழ்வையும் செழுமைப்படுத்த பெருமளவான பண்பாட்டு ஊழியர்கள் அணிதிரள்வதை சாத்தியமாக்கிக் கொள்ள மக்கள் பண்பாட்டுக் கழகம் வழிசமைத்திருக்கிறது. மக்கள் பண்பாட்டுக் கழகம்...

Read more
புலிகளின் பன்முகச் செயற்பாட்டாளர் தமிழ்க்கவியின் பேட்டியை முன்வைத்து…:ப.வி.ஸ்ரீரங்கன்

உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது. மூன்றரை இலட்சம் மக்களைச் சாட்சியாக வைத்து நடந்தவைகளை நான் எழுதுகிறேன். அதில் பொய்யாக ஒரு சொல் எழுத முடியுமா? அல்லது நடந்தவற்றைத் திரித்துத்தான் எழுத முடியுமா?

Read more
Page 54 of 194 1 53 54 55 194