அவ்வாறு செல்லாதவர்களை காடையர்களை வைத்து பலவந்தமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். மாத்தளை, கண்டி, கலகா, கம்பளை, கேகாலை, இரத்தினபுரி, பலாங்கொடை, பதுளை, மொனராகலை, பண்டாரவளை, வெலிமடை இன்னும் இது போன்ற பகுதிகளில் பல தோட்டங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
Read more














