பல்தேசிய நிறுவனங்கள் தொடர்பான அரசியல் புரிதலற்று லைக்காவிற்கு எதிரான போராட்டம் என்று மட்டுப்படுத்திக்க்கொள்வது ஆபத்தானது. இதன் பின்புலத்தில் செயற்படுபவர்கள் லைக்காவின் போட்டி நிறுவனங்களைச் சார்ந்தவர்களாகக் கூட இருக்கலாம்.
Read moreபல்தேசிய நிறுவனங்கள் தொடர்பான அரசியல் புரிதலற்று லைக்காவிற்கு எதிரான போராட்டம் என்று மட்டுப்படுத்திக்க்கொள்வது ஆபத்தானது. இதன் பின்புலத்தில் செயற்படுபவர்கள் லைக்காவின் போட்டி நிறுவனங்களைச் சார்ந்தவர்களாகக் கூட இருக்கலாம்.
Read moreபுலம்பெயர் நாட்டு மக்களின் உழைப்பிலிருந்து மில்லியன்களை அள்ளிச் செல்லும் சினிமாவும் தொலைக்காட்சியும் ஊடுருவியமை அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட செயற்பாடாகவே கருத இடமுண்டு. புலம்பெயர் நாடுகளில் மக்களின் சிந்தனையைத் திசைதிருப்பி போராட்ட உணர்வை அழிக்கும் தமிழ் நாட்டின் சினிமாக் கூத்தாட்ட...
Read moreதன் கண்ணீரையும், இரக்கத்தையும், ரசனையையும் கோரும் ஒரு கதை, கற்பனையாய் இருப்பதை விட, உண்மையாய் இருப்பது பார்வையாளனின் ஈகோவை கூடுதலாக திருப்திப்படுத்துகிறது. சொல்வதெல்லாம் உண்மை மட்டுமல்ல, மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என...
Read moreமக்கள் நலனில் முழு அர்ப்பணிப்பு, சுயநலம் இன்றி முழு பொதுநலனுக்காக பாடுபடும் குணங்களை கொண்டிருத்தல் அவசியம். மக்களின் நம்பிக்கையான ஊழியன் மற்றும் சிறந்த தலைவன் என்ற பெருமைக்கு உகந்த கட்சியாக செயல்பட, நம் கட்சி தூய்மையுடன் செயலாற்ற வேண்டும்.
Read moreதமிழகத்தின் நிலமும், வளமும், தாழ்த்தப்பட்ட தமிழச்சிகளின் மானமும் சூறையாடப்படும் போதெல்லாம், வாயை வாடகைக்கு பாட்டெழுத விட்டுவிட்டு, குத்துப்பாட்டுக்கு குப்புறப்படுத்து யோசிக்கும் இந்த தமிழின இழிவுகள், அம்மாவின் இழிவை துடைக்கப் புறப்பட்டிருக்கிறார்களாம்!
Read moreஇந்தியாவின்வடக்கே பகத்சிங் , ராஜகுரு,சுகதேவ் ,சந்தரசேகர் ஆசாத் போன்ற ஈடு இணையற்ற சுதந்திர போராட்டவீரர்களை போலவே தெற்கில் பாரதியார், வ.உ.சிதம்பரனார்,வா.வே.சு.ஐயர், சுப்ரமணிய சிவா போன்றவர்கள் சமகாலத்தில் வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர்.
Read moreமக்களின் உணர்ச்சியினை வியாபாரமாக்கி தம்முடைய வாழ்வாதாரத்தினைக் கவனித்துக்கொண்டு, உலக அரசியல் புரியாமல் ஏகாபத்தியத்தோடு சேர்ந்து விளக்கமில்லாமல் எங்களின் இலக்கினை சிறிது சிறிதாய் உருக்குலைக்கும் பொறுப்பாளர்களுக்கு அந்த விளக்கம் இல்லை!
Read moreஉரிமைகள், ஒற்றுமை மற்றும் தமது குடும்பங்களின் பெறுமதி ஆகியவற்றை முன்னிறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் பேரணியே 'Million Man March' என அழைக்கப்படுகிறது. 1995.10.06 ஆம் திகதி இடம்பெற்ற பேரணியானது, அமெரிக்க வரலாற்றிலேயே அதுவரை நடைபெற்றிருந்த மக்கள் ஒன்றுகூடல்களிலும்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.