அரசியல்

போருக்குப் பின்பான பிரதான முரண்பாடு : மோகன்

விடுதலைப் புலிகளையும் , சில சமயம், அதன் தலைவரை மட்டும் தமிழ்த் தேசிய இனத்தின் முழுமையான அடையாளமாகப் பார்த்து விடுதலைப் புலிகளது தோல்வியாற் துவண்டு போய் விரக்தி அடைந்தோர் உள்ளனர். சிலரால் விடுதலைப் புலிகளின் தலைவரது சாவை இன்னமும்...

Read more
தோழர் பாலா தம்பு ஒரு மனித நேயன் : ரட்ணம் கணேஷ்

இராணுவத்தினால்,பலாத்காரத்துக்கு உட்படுத்தபட்டு,வீதி வழியே மானபங்கபடுத்தப்பட்டு,சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பிரேமா மனம்பெரி சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். 1971ன் ஆபத்தான அந்த காலகட்டத்தில்...

Read more
இலங்கையில் நழுவும் பொருளாதார சமாதான ஆதாயம்- மின்னுவது அனைத்தும் பொன் அல்ல: முத்துகிருஷ்ணா சர்வானந்தன்

ஹம்பாந்தோட்டையிலும் (தென் மாகாணம்) முல்லைத்தீவிலும் (வட மாகாணம்) நிர்மாணிக்கப்பட்ட ஆறிலிருந்து எட்டு ஒழுங்கைகளைக் கொண்ட (ஒரு வழியில் 3-4 ஒழுங்கைகள்) நெடுஞ்சாலைகள் ஊதாரித்தனம் மிக்கவை ஏனெனில் ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த பெரும்பாலான மக்களிடம் சொந்தமாக வாகனம் இன்மையினால் பெரும்பாலான நேரங்களில்...

Read more
மூன்றாம் உலக யுத்ததை திட்டமிட வேல்சில் ஒன்றுகூடும் அரச பயங்கரவாதிகள்

சாரி சாரியாக மக்களைக் கொன்றுகுவிக்கும் அமெரிக்க அரசின் ஆதரவிலேயே இலங்கையில் இனப்படுகொலை நடத்தப்பட்டது. புலிகளும் மக்களும் அமெரிக்ககக் கப்பல் வந்து காப்பாற்றும் என நம்பவைக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர்.

Read more
தீண்டாமைக் கொள்கைகளும் வழக்கங்களும்(3):பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

வெள்ளாளர், பிராமணர், பண்டாரி, கோவியர், தச்சர், நட்டுவர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ஆகிய பதினொரு சாதிகள் மல்லாகத்தில் காணப்படுகின்றன. இச்சாதிகளில், வெள்ளாளரும் பிராமணரும் ‘உயர்ந்த' சாதிகளாகவும் பண்டாரி, கோவியர், தச்சர் மற்றும் நட்டுவர் ‘நடுத்தர...

Read more

சரியான திசையையும், தலைமையையும் வழங்குவதற்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு திசைவழியை ஏற்படுத்துவதற்கும் மாவோயிச சக்திகள் தேவையான அளவிற்குப் பலமடைவதனூடாக தன்னாதிக்கமுள்ள தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசை அடைய முடியும்.

Read more
மேற்குலக ஏகபோக அரசுகள் தமிழர்களுக்குப் போதிக்கும் இலங்கை அரசின் ஜனநாயகம் :செங்கோடன்

ஐநா முதல் சகல அரச, தொண்டு, ஊடக நிறுவனங்களிலும் அநீதி தலைவரித்து ஆடுவதை ஈழதமிழ் மக்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். ஆக அவைகளில் மாற்றம் ஏற்படாத வரை தம் ஆயுதபோராட்டம் தீவிரவாதமாகவே காட்டப்படும்

Read more
பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான் : ரவி

சீமானை முகநூல் மூத்திரச்சந்துகளில் பலரும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சந்தடி சாக்கில், வை.கோவின் தம்பிகளும் முக்காடு போட்டுக் கொண்டு சேர்ந்து அடிக்கிறார்கள். இந்த அநீதியை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

Read more
Page 50 of 194 1 49 50 51 194