இதன் எதிரொலியாக ஜுன் 15 ஆம் திகதி இரவு யாழ் நகரில் சென்றுகொண்டிருந்த பஸ், கார் லாரிகள் தாக்கப்பட்டன. நடத்துனர்கள் பயங்கரத் தாக்குதலுக்கு உள்ளானார்கள். 2வது படக்காட்சி முடிந்து வந்துகொண்டிருந்த மக்கள் திட்டமிட்டு அரசபடைகளால் பயங்கரமாகத் தாக்கப்பட்டனர். யாழ்,...
Read more















