அரசியல்

இன்னும் எத்தனை பிணங்கள் உங்களுக்கு வேண்டும் ஜெயலலிதா ?:சவுக்கு

ஜெயலலிதாவுக்கு இது போன்ற மரணங்களை தடுக்க வேண்டும் என்ற அக்கறை உண்மையில் இருந்தால், சட்டவிரோதமாக கட்டப்பட்ட ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை முதலில் அடைத்திருக்க வேண்டுமா?-வேண்டாமா ?

Read more
மதங்களின் அழிவு அரசியல் – புதிய சித்தர்கள் தேவை : செங்கோடன்

மக்களை உலக நாடுகளின் ஆதரவோடு உள்ளூர் அதிகார வர்க்கங்கள் சுரண்ட ஆரம்பிக்கும் போது அவர்கள் போராடத் தலைப்படுகிறார்கள். மதங்களைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தி தமக்கு எதிரான போராட்டங்களை அதிகார வர்க்கம் பலவீனப்படுத்துகிறது. ஆக, இன்றும் மதங்கள் வெறும் சுரண்டல்...

Read more
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து (5) -தனி நபர் படுகொலைகளின் ஆரம்பம்

துப்பாக்கி முனையில் நாம் இயக்க உறுப்பினரை அழைத்துச் சென்ற இராணுவத்தினர் " என்ர அம்மா, நான் செத்தேன்" எனக்கத்திய வண்ணம் புறமுதுகு காட்டி ஓட்டமெடுத்தனர்.

Read more
கோமளவல்லி,  நீ கொள்ளையடி – நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் : சசீதரன்

ஜெயலலிதா என்ற அரசியல் மாபியாவும் மனநோயாளியும் கூவம் நதிக்கரையில் வாழ்க்கையை ஓட்டும் குழந்தைகளின் பணத்தையும் கொள்ளையடித்து மில்லியன் கணக்கில் சொத்துச் சேர்த்துக்க்கொண்டார். அது மட்டுமல்ல கின்னஸ் சாதனை நூலில் இடம் பெறும் அளவிற்கு திருமண வைபவத்தை நடத்திக்காட்டி மக்களுக்குச்...

Read more
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து(4) – கொள்ளையர்களால் கொல்லப்பட்ட குலசிங்கம்

குலசிங்கம் திரும்பிப்பார்க்கும் போது சரியாக அவன் மார்பை நோக்கிச் சுட்டுள்ளான். குலசிங்கம் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தாராம். பின்னர் அவரைக் குளத்தருகே புதைத்து, அது அந்த ஊர்மக்களுக்குத் தெரிய வந்ததும், ஆனந்த அப்போ வாழைச்சேனையில் வேலைசெய்த பொலிஸ் அதிகாரிக்கு...

Read more
மலையக மக்களின் வரலாற்று அசைவியக்கத்தில் சி.வி. வேலுப்பிள்ளையின் அரசியல் தொழிற்சங்க பணிகள்:சு. விஜயகுமார்

பிரஜா உரிமை, வாக்குரிமை பறிப்பு பின்னர் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம் என்ற பேரில் நாடு கடத்தல் என்ற ஒடுக்கமுறைக்கு உட்படுத்தப்பட்ட மலையக மக்கள் குறிப்பாக எழுபதுகளின் பின்னர் இன வன்செயல்களைக் கொண்டு ஒடுக்கப்படும் நிலை தோன்றியுள்ளமையை அறிந்திருந்த சி.வி....

Read more
குர்தீஷ் முள்ளிவாய்காலின் பின்னணி – தொடரும் மனிதப்படுகொலைகள் : சபா நாவலன்

ஓசலான் சீ.ஐ.ஏ இனாலும் துருக்கிப் பாதுகாப்புப் படைகளாலும் நைரோபியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு துருக்கு நாடுகடத்தப்பட்டார் அங்கு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குர்திஸ் மக்களதும் துருக்கியத் தொழிலாளர்களதும் மதிப்பிற்குரியவராகத் திகழ்ந்த ஓசலான் குர்தீஸ் தொழிலாளர் கட்சியின் தத்துவார்த்த வழிகாட்டியுமாவார்...

Read more
சே கொல்லப்பட்ட நாளில் சுய நிர்ணைய உரிமைக்க்கான போராட்டத்தின் எதிர்காலம் :ரோய் விமல்

அவர்கள் தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவார்கள். சிங்கள ஒடுக்கப்படும் மக்களின் வழிகாட்டிகளாகத் திகழ்வார்கள். இந்திய அரசிற்கு எதிராகப் போராடும் உழைக்கும் மக்களின் தோழர்களாகத் தோழ்கொடுப்பார்கள். உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்களின்

Read more
Page 48 of 194 1 47 48 49 194