அரசியல்

இந்தியாவை அசுத்தப்படுத்தும் மோடியின் Clean India : செங்கோடன்

இயற்கையை மாசுபடுத்தும் சகல பல்தேசிய நிறுவனங்களையும் இந்தியாவிற்குள் வரவிட்டு, உள்ளூர் சிறு வியாபாரிகள்ட வயித்தில அடிச்சு, அணு உலைக்கழிவு, இரசாயனகழிவு என சகல கழிவுகளையும் நாட்டுக்குள்ள கொட்டவிட்டுட்டு கொலைகார கொள்ளை கூட்ட அரசியல்வாதிகளோட சேர்ந்து சும்மா படம் காட்டி...

Read more
வெலிவேரியக் கொலைகளின் பின்புலத்தில் வெளிவராத மர்மம்

இலங்கையில் யார் அடுத்த கோத்தாபய என்றால் தம்மிக்கவிற்கு நிச்சயமாக இடம் கிடைக்கும். இன்றுவரைக்கும் சந்தடி இல்லாமல் காய் நகர்த்தும் தம்மிக்க பெரேரா ராஜபக்ச குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரம்.

Read more
சகானா – இலங்கையை மையாமாக்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பின் குறியீடு: நிவேதா நேசன்

அதன் மறுபக்க்த்தில் இலங்கை முழுவதையும் பொருளாதார இராணுவ ரீதியாக ஆக்கிரமித்துக்கொள்கின்றன. புலம்பெயர் நாடுகளிலுள்ள தேசிய வியாபாரிகள் இது குறித்து மூச்சுக்கூட விடுவதில்லை.

Read more
எமது சமூகத்தைக் கறிக்கடையாக்கும் நிறுவனங்களும் அவை தீனி போடும் ஊடகங்களும்:செங்கோடன்

மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு பொது இடத்திலேயே இவ்வளவு அட்டகாசம் பண்ணிய இவர்கள் திரைமறைவில் என்ன என்ன அட்டகாசம் பண்ணிக்கொண்டு இருப்பார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து ஊகித்து கொள்ளுங்கள்...

Read more

அமைதியான காலைப்பொழுது பொழுது புலராக் கருமை வேளையில் தட தடத்துறுமின வண்டிகள் அவலக் குரல்கள்: ஐயோ!அம்மா!| தோட்ட வெளிகள் அதிர்ந்து நடுங்கின அங்கு மிங்கும் காக்கி உடைகளாய்… ஆட்கள் வெருண்டனர் அள்ளி ஏற்றிய இளைஞர்கள் மூச்சுத் திணறினர்.

Read more
கற்றோர் சமூகத்தால் மலையகம் மீட்சி அடையும்? : நக்கீரர் இராகலை

“எஸ்டேட் ஆக்கள் இப்படித்தான் இதனால் தான் இங்கு வேண்டாம் வேறு இடத்தில் வீடு வாங்கலாம், தோட்டக்காட்டான் புத்தியை காட்டி விட்டார்கள்”; என அந்த கற்ற ஆசிரியை (மனைவி) எங்களுக்கு கேட்கும் படி கூறினார். நிற்க, அந்த ஆசிரியையின் கணவர்...

Read more
ஒரு சில கணங்களுக்குள் இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம் : எம்.ரிஷான் ஷெரீப்

நேற்றைய அனர்த்தத்தைப் பார்வையிட, மஹிந்த ராஜபக்ஷ இன்று அங்கு பூஞ்சிரிப்போடு வருகை தந்திருக்கிறார். வீண் ஆடம்பர அலங்காரங்களுக்காகவும், கிரிக்கட் வீரர்களுக்கும், நடிகர்களுக்கும் வீடு, வாகனம், காணிகளென பல கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் அரசாங்கம், இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதை

Read more
சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் ! : மனோகரன்

ஈழ விடுதலைக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் திமிராகப் பேசிவந்த சு.சாமி, உயர்நீதி மன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை வழக்குரைஞர்கள் நடத்திவந்த நிலையில், அதைக் கேலி செய்யும் வகையில் தில்லை தீட்சிதர்களுக்காக வாதாட வந்தார்.

Read more
Page 47 of 194 1 46 47 48 194