அரசியல்

'' நாம் நமது தாய்நாட்டை பிரிவினைவாத பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளோம். இலங்கையின் ஒவ்வொரு அங்குல நிலத்தினுள்ளும் இப்போதிருந்து நடைமுறையில் இருப்பது இந்த மேன்மைமிக்க பாராளுமன்றத்தினால் ஆக்கப்படும் சட்டங்கள் மட்டுமேயாகும். நாம் இன்று இந்த புதிய கூட்டத்தொடரை...

Read more

தேர்தல், அபிவிருத்தி, வெற்றிலைச் சின்னம், சொகுசு பஸ் .. எல்லாவற்றையும் ஒருகணம் மறந்து விட்டு உங்கள் சொந்த மண்ணிலேயே உங்கள் காலடியில் வந்து விழும் ஆயிரமாயிரம் உயிர்களைப் பற்றியும் சிந்திக்க நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இப்போது புலிகள் இல்லை!...

Read more

ஒருவர் பாலியல் முறைகேடுகள் என்று கருதப்படுபவற்றைச் செய்தால் அவர் வேற்றுப் பால்சேர்க்கை உடையவரோ, ஓரினச் சேர்க்கை உடையவரோ அவருக்கான தண்டனைகள் கடுமையானவை. சமூக விலக்கை நிர்ப்பந்திப்பவை. மெக்காலே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்கு விநோதமான காராணமும் உண்டு. இங்கிலாந்தில்...

Read more

ஆதிக்க நாடுகளின் அதிகாரத்துவ மையம் இன்று அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் எல்லையை மீறி இந்திய, சீன பொருளாதார வல்லரசுகளோடு பங்குபோடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமரிக்காவிலும் ஐரோப்பவிலும் சிதைந்து செல்லும் பொருளாதார அமைப்பின் தற்காலிகமான உச்சபட்ச மாற்று வடிவம் புதிய ஒழுங்கமைப்பாக...

Read more

இறுதிப் போரின் போதும் போர் முடிவுக்கு வந்த பிறகும் இந்த ஆங்கில ஊடகங்கள் தமிழக மக்கள் மீது எவளவு கொடூரமான இனவாதத்தைக் கக்கினார்கள் என்பதை நாம் பார்த்தோம். கையலாகநிலையில் கைவிடப்பட்ட ஒரு இனம் குறித்த பொய்யான பிரச்சாரங்களை ஆங்கில...

Read more

இங்கு, இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ள தமிழ் மக்களைப் போல் சந்தால் இன மக்களும் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். போலீஸாருடன் சேர்ந்து, சி.பி.எம். கட்சி குண்டர்கள் நடத்திய இந்த வன்முறை வெறியாட்டத்தால் பழங்குடி மக்கள் பீதியில் உறைந்து போயினர்..சிங்கூர்...

Read more

‘’இந்த ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை நிர்மூலம் செய்யப்படக் கூடாது என்று தெற்கு, குறிப்பாக இந்த சிங்கள பௌத்தம் நினைத்திருந்தால், இந்த முட்கம்பிகளுக்கு பின்னால் நிற்பவர்களுக்கு அது நடந்திருக்காது...அவர்களால், இவையெல்லாம் முடியுமாக இருந்தால், அந்த முட்கம்பிகளுக்கு அப்பால் இருக்கின்ற கனத்த...

Read more

சமாதானக்குழுவில் இருந்த நார்வே தூதுவரை வெளியேற்ற மதத்தலைவர்கள் கையொப்பமிட்டு பிரச்சாரம் செய்தனர். இஸ்லாமிய கிராமங்களில் கூட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன. ஆழிப்பேரலை அழிவுக்குப்பின்பு புனரமைப்புப் பணியில் ஈழத்தமிழர்களுக்கு எந்த அளவிலும் பங்களிக்கப்படக்கூடாது என்பதற்காக புத்த மத வாதிகளால் போராட்டம்...

Read more
Page 177 of 194 1 176 177 178 194