அரசியல்

கையாலாக தமிழார்வலர்கள் ஒரு பக்கம், அடக்கும் போலீஸ் ஒரு பக்கம், என்று நம்பிக்கைகள் தகர்ந்து கொண்டிருக்கும் போது நேபாளத்திலும், தெலுங்கானாவிலும், வடகிழக்கிலும் எதிர்ப்பியங்கங்கள் உற்சாகமளிக்கின்றன.

Read more

எமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சித்தாந்தங்களான வர்க்கவாதம், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம், முஸ்லிம் ‐ சிங்கள மக்கள் மீதான தப்பெண்ணங்கள்

Read more

பா.விஜய்க்கு செம்மொழி மாநாட்டில் பதவியும் வழங்கியிருக்கிறார். சினிமாக் காரர்கள் மீது கருணாநிதிக்கு இருக்கும் பாசம் அளவு கடந்தது. மும்தாஜ், சோனா , குஷ்பு, குயிலி , நமீதா என்று கருணாநிதியை இன்று எந்த நடிகரும் எளிதில் பார்த்து மணிக்...

Read more

வரலாற்றின் இன்றைய காலப்பகுதி உருவக்கும் பல முன்னணிச் சக்திகளுக்கு மத்தியில், மே 18 இயக்கமும் ஒன்றாகும். இது இன்னொரு வரவு. விவாதங்கள் வேண்டும் என்கிறது. இவர்களது உலகப் பார்வை குறித்தும், அதை முன்கொண்டு செல்ல எத்தனிக்கும் முறைமைகள் ..

Read more

அவர்களது மறைவின் பின்பு மிகவுங் கோழைத்தனமான தாக்குதல்கட்கு இலக்கானவர்கள் என்பதும் மேலுமொரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையாகும். அவர்கள் இருவருமே அவதூறுகளுக்கு விடை கூறுவது அவற்றுக்குக் கவுரவம் வழங்குவதாகும் என்றே நினைத்தனர்.

Read more

வன்னி இனப்படுகொலையானது இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரிய அரசியல் அனர்த்தம். உலகின் மனிதாபிமானிகளையும், ஜனநாயக சக்திகளையும், இடதுசாரிகளையும் உலகின் புதிய ஒழுங்கமைவின் கோரம் குறித்து சிந்திக்கவைத்த நிகழ்வு.

Read more

கடந்த காலம் ஒன்றிலிருந்து வரலாற்றுப் பகைமை மீட்டெடுக்கப்பட்டும் புனையப்பட்டும் உருவாக்கப்படுவதை நாம் காண முடியும். இதற்கான சமகால உதாரணங்களில் இந்தியாவில் இந்துத்துவத்தையும் இலங்கையில் சிங்கள பௌத்தத்தையும் நாம் அறிவோம்.

Read more

நவகொலனித்துவ நுகத்தடியில் பயணிக்கும் நாட்டில் சீரழிந்த பண்பாட்டு அம்சங்களை திணிப்பது அவ்வளவு கடினமானதல்ல. எம் மூளைகளெல்லாம் தினமும் குரூரமான நினைவுகளுடனே அந்த சிந்தனைகளுடனேயே தொடர்பைக் கொண்டுள்ளன.

Read more
Page 166 of 194 1 165 166 167 194