இருப்பினும் ஒரேயொரு விசயத்தினை மட்டும் தான் மறுபடியும் அல்லது இறுதியாக சொல்ல வேண்டுமெனத் தோன்றுகிறது. உங்கள் குழந்தைகளுக்கு இதுதான் தந்தையர் தேசமென பொய்யானதொன்றை காட்டும் எதிர்காலத்தினைதான் நீங்கள் விரும்புகிறீர்களா?.....
Read moreஇருப்பினும் ஒரேயொரு விசயத்தினை மட்டும் தான் மறுபடியும் அல்லது இறுதியாக சொல்ல வேண்டுமெனத் தோன்றுகிறது. உங்கள் குழந்தைகளுக்கு இதுதான் தந்தையர் தேசமென பொய்யானதொன்றை காட்டும் எதிர்காலத்தினைதான் நீங்கள் விரும்புகிறீர்களா?.....
Read moreசிவத்தம்பி சொல்வது தவறு. கருணாநிதிக்கு மிக உறுதியான நிலைப்பாடு உண்டு. ஈழத் தமிழர் எக்கேடு கெட்டாலும் தமிழகத்தில் தனது குடும்ப ஆட்சியை நிலை நிறுத்த டில்லிக்கு உடன்பாடாகவே செயற்படுவது பற்றிக் கருணாநிதிக்கு ஒரு தடுமாற்றமும் இல்லை.
Read moreபெரும்பாலான தமிழ் பேசும் புலியெதிர்ப்பாளர்கள் பேரின வாதத்தையும் அரச பாசிசத்தையும் உரமிட்டு வளர்த்தெடுக்கிறர்கள். இதனூடாக, மறைமுகமாக புலிகளின் சிந்தனை முறையின் இருப்பை ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்துகிறார்கள். இவர்கள் வளர்த்தெடுப்பது அரச பாசிசத்தை மட்டுமல்ல..
Read moreஅரசியல் அதிகாரத்தை நாடும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் மொழி, இனம் ஆகியவற்றின் பழைய பொற்காலத்தை மக்களுக்குக் காட்டித் தம் கருமம் பார்க்கின்றனர்
Read moreஇந்திய அரசு ஆயுதங்களை வழங்கி – நவீன போர்த்தொழில் நுட்பங்களை வழங்கி – தொழில் நுட்பவியலாளர்களை வழங்கியது மட்டுமன்றி, தமிழ் நாட்டின் ஆதரவத் தளத்தை மழுங்கடிக்கச் செய்து, சர்வதேச ரீதியான எதிர்ப்புக் குரல்களையும் மழுங்கடிக்கச் செய்து புலிகளை அழிக்க...
Read moreஅரசியல் கறை படிந்த தலைமைகளும் இரத்தக் கறை கொண்ட தமிழ் இயக்கங்களும் சூரிச் நகரில் கூடி யாருடைய நலன்களுக்காகப் பேசினர் என்பதை இன்றுவரை தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறவில்லை.
Read moreதமிழக மக்களின் வெறுப்பை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள விரும்பாத மத்திய அரசு பிரபாகரன் தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களை வைத்தே சில தந்திரமான பிரச்சாரங்களைச் செய்கிறது எப்படி?
Read moreதங்களைப் பிறர் ஒத்த ஒரு மனிதனாகக்கூட உணர அனுமதியாத சமூகத்தினருக்கு மத்தியில் மாவோயிஸ்டுகள் தாம் பழங்குடியினருக்கு அவர்களின் யானை பலத்தை உணர்த்தியுள்ளனர்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.