அரசியல்

இராமாயணம் மறைக்கப்பட்ட உண்மைகள் : வி.இ.குகநாதன்

ராமர்_இறைச்சி_உண்பவர்_மட்டுமல்லாமல்_மதுவும் உண்பார் (சான்று- (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8). வான்மீகி ராமாயணம் பவுத்தத்தை எவ்வாறு எதிர்க்கின்றது எனப் பார்த்தோம். இனிப் பார்ப்பனியத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றது எனப் பார்க்க உருத்திர காண்டத்திற்கு வரவேண்டும். ராமர் அரசனாக...

Read more
திராவிடமா, தமிழ்த் தேசியமா?

பெரியார் சிலை உடைப்பு வரை பல் வேறு வழிகளில் திராவிடத்தை அழிக்க முயற்சித்த இந்துத்துவா, அதன் மறுபக்க நிகழ்ச்சி நிரலை திராவிடத்திற்கு எதிராக சீமானின் தமிழ்த் தேசியத்தின் ஊடாக முன்வைத்தது. பாரதீய ஜனதாவும் இந்திய உளவுத்துறையும், தம்மை விட...

Read more
மார்க்ஸ் எனும் அரக்கன்

இந்தியாவில் தேசங்கள் அதாவது முதலாளித்துவம் தோன்ற இயலாத சூழல் காணப்படுவதாக 1873 ஆம் ஆண்டு இந்தியாவில் காலடிபதிக்காத கார்ல் மார்க்ஸ் கூறிய அதே காரணங்கள் இன்னும் அப்படியே காணப்படுகின்றன. ஆசிய உற்பத்தி முறை (AMP) என்று இந்திய பொருளுற்பத்தி...

Read more
அருட்பா-மருட்பா  வழக்கு எல்லாம் பொய்யப்பா :வி.இ.குகநாதன்

இராமயணக் கதையில் வாலி-சுக்கீரிவன் மோதலிலிருந்தோ அல்லது மகாபாரதக் கதையில் பாண்டவர்- கௌரவர் மோதலிருந்தோ பார்ப்பனியம் எவ்வாறு பலனடைந்தது என்பதனை வள்ளலாரோ அல்லது ஆறுமுக நாவலரோ உணர்ந்துகொள்ளாமையால், அதற்கான விலையினைச் செலுத்தினார்கள்.

Read more
தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு எமது அஞ்சலி!: மக்கள் அதிகாரம்

கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார். "கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்" கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.

Read more
ஐ.பி.சி தமிழ், வெளிவராத உண்மைகளும் உறைந்து போன ஊடகங்களும்

ஜெட்விங் ஹொட்டேல் திறப்புவிழா 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேளையில் லெபாராவின் உரிமையாளர்களில் ஒருவரான லியோன் மைத்திரிபால சிரிசேன, மிலிந்த மொரகொட சகிதம் கல்ந்துகொண்டார். ஜெட்விங் ஹொட்டேல் அமைந்துள்ள இடத்திலிருந்து சில மைல்கள் தொலைவிலேயே 'தமிழ்த் தேசியம் வளர்க்கும்'...

Read more
விக்னேஸ்வரனும் தமிழரசுக் கட்சியும்: தோற்றுப் போனது யார்?

ஆக, இன்று இலங்கையின் நல்லாட்சி அரசு முழு இலங்கையின் மக்களதும் வரலாறு காணாத தோல்வி என்றால், தேர்தல் அரசியலை சுற்றி இயங்க வைக்கப்பட்ட தமிழ் அரசியல் பேரினவாதத்தின் வெற்றி. முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றிலிருந்து மட்டுமல்ல,

Read more
இனஅழிப்பு குறித்த விக்னேஸ்வரனின் கேள்விக்கு என்ன பதில்?:எஸ்.ஜீ.ராகவன்

இலங்கையின் வட கிழக்கில் இருக்கும் கல்விச் சமூகமும் கல்விசார் கட்டமைப்புகளும் தமது சமூகத்தை தகவமைத்து நிலை நிறுத்தும் மூலோபாயங்கள் இன்றி, ஆற்றலும், அறிவுமற்ற நிலையில் இருக்கின்றது.

Read more
Page 12 of 194 1 11 12 13 194