அரசியல்

ஹாலிவுட் விரும்பாத உண்மைக் கதை – கொரோனாவிடம் தொற்றுப் போன அமெரிக்கா !: வரதன்

ஹாலிவுட் ஹீரோக்களின் அமெரிக்க பெருமிதத்தை வெட்டித்தனமாக பீற்றுகிறார். ஆரம்பத்தில் கொரோனா வைரசால் பெரிய பாதிப்பு இல்லை என்றார். பின்னர் பாதிப்பு ஏற்பட்ட பிறகு சீன வைரஸ் என்று சீனாவின் மீது பழி போட்டார். பின்னர் உலக சுகாதார நிறுவனத்திற்கான...

Read more
கொரோனா : எதிர்காலம் எப்படி இருக்கும் ? : தோழர் மருதையன்

மையப்படுத்துதலும் கண்காணிப்பும் பாசிச மயமாவதும் அதிகரிப்பதை கொரோனா சாத்தியமாக்கியிருக்கிறது. நோய்த் தொற்று முடிந்த பின்னரும் சமூக இடைவெளி அதிகரிக்கவிருக்கிறது. கொரோனாவுக்குப் பிந்தைய உலகத்தின் மீதான மேலாதிக்கத்துக்கான போட்டி தீவிரமடையவிருக்கிறது. வரைமுறையற்ற பல்லுயிர் அழிப்பின் விளைவாக விதவிதமான தொற்றுநோய்கள் வரவிருக்கின்றன

Read more
புலம்பெயர் நாடுகளில் திரட்டப்படும் சீமானின் பணமும் பாரதீய ஜனதாவும்!

வீரத் தமிழர் முன்னணி என்ற பெயரில் தமிழீழம் பிடித்துத் தருவதாக சீமானின் கட்சிக் கிளைகள் ஐரோப்பிய நாடுகள் எங்கும் முளைவிட ஆரம்பித்துள்ளன. தேசிய இனத்தின் வளர்ச்சிக்கும் அதன் இருப்பிற்கு எதிரான அத்தனை பிற்போக்குக் கருத்துக்களையும் கொண்டிருக்கும் சீமானின்...

Read more
தமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன்

பார்ப்பனர்களின் தமிழக வருகையுடனேயை சங்கமருவிய காலத்தில் சாதி வருகின்றது. பார்ப்பனர்களிடமும் முதலில் வர்ணங்களே தோன்றுகின்றன. இதனை ரிக் வேதம் புருச சூத்திரம் மூலம் அறிந்துகொள்ளலாம். வர்ணங்கள் எவ்வாறு சாதியாக மாறுகின்றது என்பதனை அம்பேத்கார் சிறப்பாக

Read more
மனிதர் எவ்வாறு கடவுளை உருவாக்கினர்  : அர்ச்பால்ட் ராபர்ட்சன்

பூசாரிகளும், மருத்துவர்களும் முதன்முதலாகக் கடவுள் என்று கருதப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. பண்டைய சமூகங்களில் குருமார்நிலையும், அரசநிலையும், தலைமைக் கடவுளும் ஒன்றாகவே இருந்தன.

Read more
உலகில் அதிகம் செல்வாக்குள்ள கல்வியாளர் கார்ல் மார்க்ஸ் :இன்டியானா பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்

போராடுகிற மக்களுக்கு உந்துசக்தியாக விளங்கிய கார்ல் மார்க்சின் வாழ்க்கை மிக்க வறுமையும்,துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கையாகும். அவரது பிரிய துணைவியார் ஜென்னியின் உயிருள்ள உருக்கமானான கண்ணீர்க் கடிதங்கள் இன்னமும் ரியர் நகரில் மார்க்ஸ்சின் இல்லத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதை...

Read more
இனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்

மகிந்தவிற்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைக்கவும், ஜனநாயாகம் குறித்து மக்கள் சார்ந்து செயற்படவும் நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில்

Read more
ராஜபக்ச பிரதமரானார் -பின்னணியில்  நடந்தது என்ன?

ராஜபக்ச பிரதமரானதை உலகின் பல நாடுகள் கண்டித்திருக்கின்றன. இந்தியா மூச்சுக்கூட விடவில்லை. போதாக் குறைக்கு, தமிழக பா.ஜ.க வின் தமிழிசை சவுந்தரராஜன், மகிந்த இனிமேல் தவறு செய்யமாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

Read more
Page 11 of 194 1 10 11 12 194