நினைவுகளின் ஒழுங்கைகள் வழியே இறந்த காலத்தின் புத்தகத்தைப் பார்க்கிறேன் கள்ளிமுட்களும், செஞ்சந்தனக் கரியும் பாதங்களை முத்தமிட்ட பாதையில் அகழிகள், மலைத்தொடர்கள் ஊடாகப் பின்நடை போடுகிறேன்  கபிலம், கருமை, சாம்பல் நிறங்களில் இருண்ட கறைகள் நிறைந்த காலத்தின் மாபெரிய...

Read more

 நிறைந்த கனவுகளின் பாரம் தாங்காது மனப் பொதி ஒரேயடியாக வெடித்து அதிர்ஷ்டத்தின் குறியுடனான ஒரு கனவு கவிதையொன்றுக்கு மழையெனப் பெய்யும்  நாசிக்கடியில் குறு மீசைக்குப் பதிலாக மீசை வளர்த்துக் கொண்ட ஹிட்லர் *நீலப் படைகளுக்கு இடையிலும் *சிவப்புப் படைகளுக்கு...

Read more

எங்கோ மூலையில் ஏனோ தானோ என்று என்பாட்டில் கிடந்த என்னை எட்டி எடுத்து தட்டித் பின் தடவி மல்லாக்காய் போட்டு ஏறி நின்று எழுந்து.... விழுந்து.... கிடந்து.... என்மேல் எழுதினான் ஒருகவிஞன் பேனாவின் அழகில் மயங்கியதாலே கூரியமுனையால் குத்துப்பட்டேன்....

Read more
Page 7 of 8 1 6 7 8