தமிழன் என்னடா சிங்களவன் என்னடா துணிந்து சொல்லுவோம் நாங்க தொழிலாளியடா முருகன் கூட புத்தரோட வாழுராரடா கதிர்காமம் போய் பாரடா பெரும்பான்மை சிறுபான்மைபெருத்த நோயடா தேசத்த எறிச்சத் தீயடா.

Read more

எல்லாப் பேய்களும் ஏறிமிதித்துப் போட்ட- என்னை மறுபடியும் மிதிக்கத் துடிக்கின்றன ரை கட்டிய பேய்கள். வாய்குவித்து, வசைமொழிகளைத் துப்பி ஆட்சேர்த்துக், கொடியுயர்த்திப் பணம் சேர்க்க கட்டாயமாக நான் வரவேண்டுமாம். பேய்கள் கட்டளையிடுகின்றன. கொத்துக்கொத்தாக குரலேயறுந்து கொடூரமாகக் கொலையுண்ட -...

Read more

நல்லவேளை அவர் தலையங்கத்தை மாற்றிவிட்டார் என்று நினைத்துக்கொண்டேன். 'அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்' என்பதே நெருடலாக இருக்கும்போது 'விபச்சாரத்தின் நிறம் சிவப்பு'

Read more

இக்கவிதை நூல் என்னிடம் கொண்டு வந்த சேதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதைவிட வேறு எந்த நோக்கமும்மில்லாது, என் மீது உட்கார்ந்து கொண்ட மனப்பாரத்தை இதன் மூலம் கொஞ்சமேனும் இறக்கி வைக்கும் முயற்ச்சியாய் சிறு இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன்.

Read more

மே 18 ... தமிழின அழிப்பினைக் குறிக்கும் நாள். போர்க்குற்றங்களை உலகிற்கு உணர்த்தும் நாள். கொண்ட இலட்சியத்தினை மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல் இறுதிவரை போராடிய மைந்தர்களை நினைவுகூரும் நாள். தமது விருப்பத்தின் வழியே அவர்கள் பயணித்திருக்கின்றார்கள். இறுதிக் கணத்திலும் ,...

Read more

ஊரெல்லாம் உழுது உலகெல்லாம் உருண்டு பாரெங்கும் பவனிவரும் பகலவனார் படுத்துறங்கி மேடத்தில் மேயும் கால் காலத்தில் சித்திரையாம் ஞாலத்தில் தமிழுக்கு ஞானத்துப் புதுவருடம் மீனத்தில் மேவும் மச்சம் சீலத்தில் சீர் பங்குனியாம் மேடத்தில் மேவும் மேகன் மேடையில் ஆடும்...

Read more
Page 3 of 8 1 2 3 4 8