இலங்கக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம் – நாம் வேண்டியதைப் பெற்றுக்கொள்வோம் : அமரிக்கா
சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து உயர்ந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் நேற்றுமாலை வொசிங்டனில்...








