நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர் மீது தாக்குதல்
இன்று நாடாளுமன்றத்தில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார இன்று...
இன்று நாடாளுமன்றத்தில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார இன்று...
சென்னையில் 17௧2௨011 அன்று நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நான் பேசினேன். எனது பேச்சு சில பத்திரிகைகளில் முழுமையாக வெளியாகி உள்ளன. எனது முழுமையான பேச்சை தமிழக-கேரள...
இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டதை தாம் வரவேற்பதாக பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நேற்று நடத்திய நாளாந்த...
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடம் பெற்றுவரும் பேச்சுக்கள் தொடர்பாகவும் கடந்த திங்களன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில்...
இன்று யாழ்ப்பாண நகரில் மக்கள் போராட்ட இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் வரை கலந்துகொண்டனர். யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு விட்டு உள்ளூர் ஊடகமொன்றின் அலுவலகத்திற்குச் சென்று...
யாழ்ப்பாணத்தில் கடத்தலுக்கு எதிராக போராடிய சாத்வீக போராளிகள் இருவர் கடத்தப்பட்டுள்ளர்கள். அந்த இருவரும் முன்னமே நடந்துள்ள கடத்தல்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள். அதுவும் சர்வதேச மனித உரிமை...
லிபியா அதிபர் கடாபி கொல்லப்பட்டதில் பெரும் பங்கு அமெரிக்காவையே சாரும், அமெரிக்காவே அதற்கு அதிக அளவு பங்கு வகிக்கிறது என்றும், இதில் கடாபியை எந்தவித நீதிமன்ற விசாரணையும்...
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை நேற்றைய தினம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஊடக ஒடுக்குமுறை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடக நிறுவனங்கள் மீதும், ஊடகங்கள்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.