இலங்கை இராணுவத்தைப் பாராட்டும் மகிந்த நல்லிணக்க ஆணைக்குழு
பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் விடயத்தில் அதி உன்னத நிலையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதற்காக போர் முடிவடையும் கடைசிக் கட்டத்தில் இராணுவத்தினர் வேண்டுமென்றே படை நடவடிக்கைகளை மெதுவாக மேற்கொண்டுள்ளனர்...







