இனியொரு...

இனியொரு...

முல்லைப் பெரியாறு: ஐவர் குழுவிடம் அறிக்கை தாக்கல்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ் ஆனந்த் தலைமையிலான ஐவர் குழுவை நீதிமன்றம் அமைத்திருந்தது அறியப்பட்டதே. இந்த குழுவினர் பல முறை கூடி...

அதிகாரம்: …பூப்காவின் பாத்திரம் : ப.வி.ஸ்ரீரங்கன்

எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்

ஆந்திராவில் கள்ளச் சாரயத்திற்கு 14 பேர் பலியான கோரம்

ஆந்திராவில் கள்ளச் சாராயத்திற்கு 14 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கனிமெர்லா கிராமத்தில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் சனிக்கிழமை இரவு...

பிரித்தாளும் தீர்வு குறித்து பேரினவாதி வாசுதேவ நாணயக்கார

தமிழ், சிங்கள இனங்களை தனித்தனியாகப் பிரித்து ஆளும் தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இது இனங்களிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தும் என்று மகிந்த ராஜபக்ச அரசில் அங்கம்...

நிருபமா ராவின் மகனின் திருமணத்தில் சர்வதேச போர்க்குற்றவாளி

அமரிக்காவிற்கான இந்தியத் தூதுவரும் இந்திய இராஜதந்திர வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவருமான நிரூபாமா ராவ் இன் மகனின் திருமண வைபவத்தில் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ச...

அண்மையில் வெளியாகிய 2011 ஆகஸ்ட் க.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேற்றை பகிஸ்கரிக்கிறோம்

இலங்கையில் இவ்வருடத்திற்கான க.பொ.த.உயர் தர பரீட்சை பெறுபேறு பல்வேறு குலறுபடிகளுக்கு மத்தியிலும், காலதாமதமாகவும் வெளியிடப்படுள்ள அதேவேளை மாணவர்கள் கல்வியியலாளர்கள், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மாணவர் அமைப்புக்கள் மத்தியில் பல்வேறு...

புத்தாண்டு 2012

கிரெகோரியன் (Gregorian) கால அட்டவணையின் அடிப்படையில் ஜனவரி முதலாம் திகதி மேற்கு நாடுகள் உட்பட பல நாடுகளில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கிரெகோரியன் கலன்டர் உலகின் காலச் சுற்றை...

ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் 2012 ஆம் ஆண்டு : இதயச்சந்திரன்

வட கிழக்கில் வாழும் தமிழ்ப் பேசும் இனத்தின் அடிப்படை உரிமைகளை ஏற்றுக் கொள்ளும் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை ஏன் உருவாக்கக் கூடாது என்கிற கேள்வி எழுகிறது.

Page 781 of 1549 1 780 781 782 1,549