கொழும்பில் துப்பாக்கிச் சூடும் மக்கள் எதிர்ப்பும்
கொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா பள்ளிவாசல் சந்தியில் இன்று அதிகாலையில், இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் படுகாயமடைந்ததாக பொலிஸ் ஊடகப்...
கொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா பள்ளிவாசல் சந்தியில் இன்று அதிகாலையில், இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் படுகாயமடைந்ததாக பொலிஸ் ஊடகப்...
முரணான-சிக்கலான வரலாற்றை பதிவு செய்ததுமட்டுமன்றி, பிற்காலத்தில் மட்டக்களப்பின் வரலாற்றை எழுதுபவர்கள் திசை தடுமாறிச் செல்வதற்கும் கு.ஓ.ஊ. நடராசா அவர்களின் 'மட்டக்களப்பு மான்மியம்' வழியேற்படுத்தியிருக்கிறது
நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 22...
ஐரோப்பிய நாடுகளை அழிவுக்கு உள்ளாக்கிய உலக பங்கு சந்தை வியாபாரிகளுக்கு இந்திய அரசு இப்போது கதவைத் திறந்து விட்டுள்ளது. இந்திய மூலதனச் சந்தையை விரிவுபடுத்தவும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை...
கிரீஸ் நாட்டின் பொரு ளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மக்கள் ரொட்டி வாங்குவதற்குக் கூட பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இரண்டே இரண்டு டாலருக்கு விற்கும் ரொட்டியைக்கூட...
பல்கலைக்கழகங்கள் பலவற்றில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. பாராளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கையின் மூலம் இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக...
பேர்சி மகிந்த ராஜபக்ச 18ம் திகதி நவம்பர் மாதம் 1945ம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் உள்ள வெருக்கட்டியா என்ற கிராமத்தில் பிறந்தார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான...
ஜே.வி.பி இலிருந்து பிரிந்து சென்று மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கிய குழுவின் பிரதானியான குமார் குணரட்ணத்தின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் கட்டுநாயக்க விமான...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.