இனியொரு...

இனியொரு...

புத்தூர் வங்கியில் கொள்ளை அடித்து சன்னிதியில் அன்னதானம் நடத்திய பிரபாகரன்!

புத்தூர் வங்கிக் கொள்ளைப் பணத்தின் ஒரு பகுதியில் செல்வச் சன்னிதி கோவிலில் ஒரு அன்னதானம் நடத்தி இருக்கின்றார் பிரபா.

கச்சத்தீவின் மீது அக்கறை காட்டும் ஜெயலலிதா

கச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்ளும் வரையில் ஓயப் போவதில்லை என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கச்சாத்தீவை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலமே இந்திய மீனவர்களைஇலங்கைக் கடற்படையினரிடமிருந்து காப்பாற்ற முடியும் என அவர்...

இலங்கையின் போர்க்குற்றங்கள் : ஐ.நாவிடம் மிண்டும் கோரும் மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என மனித உரிமைகள்...

ரொபேட் ஓ பிளேக் புதிய வியாபாரப் பேரத்திற்காக இலங்கை செல்கிறார்?

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் பெப்ரவரி 11ஆம் திகதி கொழும்பு வருகிறார். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள்...

கிரேக்கத்தைச் சூறையாடும் வங்கிக் கொள்ளைக்காரர்கள்

கிரேக்கம் வங்கிகளிடம் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு “முக்கியமானமுன்னுரிமையை” அளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. கிரேக்கத்தின் அப்பாவி மக்களைச் சூறையாடும் வங்கிக் கொள்ளைக்காரர்கள்...

பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான சட்டத்தரணிகள் குணரத்ன வன்னிநாயக்க மற்றும்...

இராணுவ அதிகாரத்திற்காகப் போராடிய கருணா பொலீஸ் அதிகாரத்தை நிராகரிக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தனி ஈழம் கோரி ஆயுதம் தாங்கிப் போராட்டம் நடத்திய கருணா இன்று போலிஸ் அதிகாரங்கள் தேவையற்றது என்கிறார். இலங்கை இந்திய அரசுகளின் பின்னால்...

உங்களால் கரப்பான் பூச்சி ஆக முடியுமா?

பொதுப் பிரச்சனைகள், சாதியைத் தாண்டி அடித்தட்டு மக்கள் திரள் கூடங்குளத்தில் போராடி வருகிற நிலையில் இன்று போராடும் மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக சில அரசியல் தலைவர்களும் ஊடகங்களும்...

Page 759 of 1549 1 758 759 760 1,549