இனியொரு...

இனியொரு...

பாலகுமார், யோகி உயிருடன் உள்ளனர்..

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான யோகி மற்றும் பாலகுமார் ஆகியோர் உயிருடன் இருப்பதாக சிறீ லங்கா கார்டியன் செய்தித்தளம் இராணுவத் தொடர்பாளர் ஒருவரை ஆதாரம்காட்டிச் செய்தி...

இனப்படுகொலையை ஆதரித்த சுப்பிரமணியம் சுவாமி நாளை இலங்கை செல்கிறார்

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்கத்தின்...

அணுக்கழிவாலை : சாகுல் அமீது

தினம் அணு உலையின் பயன்களைப் பற்றி பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக படித்து எல்லாம் அறிந்த விஞ்ஞானியைப் போன்று நண்பருக்கு விளக்கி சொல்லும்போது எனக்கே மிகவும் பெருமையாக இருந்தது....

மலையக சமூக விடுதலைக்காக இளைய சமூகம் மாற்று சிந்தனையை உள்வாங்க வேண்டும் : எஸ்.மோகனராஜன்

அடிமை விலங்கொடிக்க வேண்டுமாயின் சுரண்டும் பகைப்பேய்கள் தூக்கி எறியப்பட வேண்டும்.

புதிய வாழ்வு : மக்களின் அவலங்களை யாழ்ப்பாணம் சென்று கேலிசெய்த இனக் கொலையாளி மகிந்த

புதிய வாழ்வு : மக்களின் அவலங்களை யாழ்ப்பாணம் சென்று கேலிசெய்த இனக் கொலையாளி மகிந்த

யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்கள் புதிய வாழ்வை ஆரம்பித்திருக்கின்றீர்கள் இந்த நாட்டில் வடக்கு மக்கள் தெற்கு மக்கள் மலையக மக்கள் என்ற பேதத்திற்கு இடம் கிடையாது. ஆனால்...

ராஜபக்சவுக்காக எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் : கருணா

விடுதலைப்புலிகளின் சகல ரகசியங்களையும் அறிந்த, உயிருடன் உள்ள ஒரே நபர் தான் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்காக எந்த விசாரணைகளையும் சந்திக்க தயராக இருப்பதாக பிரதிமைச்சர் விநாயகமூர்த்தி...

சிரியா மீதான அமரிக்கத் தாக்குதல் ரத்தானது : இந்தியா அமரிக்காவுடன்

லிபியாவைத் தொடர்ந்து சிரியாவைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்த திட்டமிட்டு வரும் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும் சீனவும் நிராகரித்தன. சிரியாவில் பாத் கட்சி...

பான்கீ மூன் மீது செருப்பு வீச்சு! _

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூன் மீது காசாவில் செருப்பு வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலில் சிறைப்பட்டிருக்கும் பலஸ்தீனியர்களின் உறவினர்கள், காசாவுக்குள் நுழைய முயன்ற போதே, பான்கீமூனின் காரை...

Page 757 of 1549 1 756 757 758 1,549