இனியொரு...

இனியொரு...

அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோள்

அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் தெரியப்படுத்திக் கொள்வது:- தற்போதைய காலச் சூழ்நிலையில் எமது பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு எமது வழக்குகளை வடக்குக்...

மகிந்த ராஜபக்ச புலிகளைத் தோற்கடித்த் தலைவர் : சுப்பிரமணியம் சுவாமி

இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியா மேலும் அக்கறை செலுத்தவேண்டும். அதேநேரம் இனப்பிரச்சினை தீர்விலும் இந்தியா தமது முழுப்பங்களிப்பை வழங்கவேண்டும் என்று இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி...

சசிகலா நடராஜன் ஊழல் பணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்!

நெடுமாறன் கட்டும் அந்த நினைவுச்சின்னத்தை நிராகரிக்க வேண்டும். இல்லையேல் முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களது தியாகம் உங்களை மன்னிக்காது.

ஆர்ப்பாட்டங்களை அடுத்து இராணுவத் தலைமையகத்தில் தஞ்சமடைந்த மாலைதீவுகள் ஜனாதிபதி

ஆர்ப்பாட்டங்களை அடுத்து இராணுவத் தலைமையகத்தில் தஞ்சமடைந்த மாலைதீவுகள் ஜனாதிபதி

மாலைதீவுப் பொலீசாரும் எதிர்க்கட்சிகளும் மக்களும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி இராணுவத் தலைமையகத்தில் தஞ்சமடைந்தார். ஜனாதிபதியான முகம்மத் நஸீத் தேசிய இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பாக...

இனக்கொலையாளி ராஜபக்சவிற்கு பரிந்துரைக்கும் புளொட் சித்தார்த்தன்!

நாட்டில் பேரினவாத போக்கு தொடருமானால் சர்வதேச நாடுகளின் தலையீடுகளை தவிர்க்க முடியாது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்செய்யப்படக் கூடாதென...

யாழ்ப்பாணத்தில் அடிக்கல் நாட்டிய பௌத்த மதவெறி அமைச்சர்

யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் வட மாகாணத்தின் மின்சாரசபை புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை இன்று, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க நாட்டி வைத்தார்.யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும்...

கெஹலிய ரம்புக்வெல மது போதையில் பல்கனியிலிருந்து கீழே விழுந்து விபத்து

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து ஒன்றில் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெல்பர்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அமைச்சர் கடுமையான...

Page 756 of 1549 1 755 756 757 1,549