சங்கரன்கோவில் பாதுகப்பிற்கு துணை இராணுவம்!
சங்கரன் கோவிலில் வாக்குக் கட்சிகள் மக்கள் மத்தியில் வாக்குக் கேட்டுப் பிரச்சார நடவடிக்களைத் தொடர்கின்றன. இதே வேளை பாதுகாப்புக் கருதி துணை இராணுவப்படை அனுப்பிவைக்கபட உள்ளது. சங்கரன்கோவில்...
சங்கரன் கோவிலில் வாக்குக் கட்சிகள் மக்கள் மத்தியில் வாக்குக் கேட்டுப் பிரச்சார நடவடிக்களைத் தொடர்கின்றன. இதே வேளை பாதுகாப்புக் கருதி துணை இராணுவப்படை அனுப்பிவைக்கபட உள்ளது. சங்கரன்கோவில்...
எதிர்வரும் சனி (10.03.12) 4 மணிக்கு - லண்டனில் கணேசன் (ஐயர்) எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீடு
இஸ்ரேலிய இனப்படுகொலை அரசு பலஸ்தீனிய காசாப் பகுதியில் நடத்திய தாக்குதல் ஒன்றில் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மிகவும் அழிவுகரமான தாக்குதலாகக்...
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதனால், தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை...
சமாதானப்புறாவை ஒருதோழில் காவும் நோர்வே மறுதோழில் கொலைக்கருவிகளையும், அதைத்தயாரிப்பதில் வல்லமையையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.
தமிழர்களின் இறையாண்மை காப்பாற்றப்படவேண்டும்: இடதுசாரிகள்- மற்றும் சோசலிஸ்டுகள் வலியுறுத்தல் ! பிரித்தானிய தமிழர் பேரவை(BTF), சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்(IATAJ), இடதுசாரிகள் மற்றும் சோசலிஸ்டுகள் பங்கேற்ற கருத்தரங்கு...
1980 ஆம் ஆண்டில் தெற்காசிய கொலைகார நாடான இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டு அங்கு பகிரங்க முகாம்களை நிறுவி இந்திய உளவுத்துறையின் இராணுவப் பயிற்சியும் பெற்றுக்கொண்ட ஈழ...
தமிழ் பண்பாட்டு கலாச்சார அம்சங்களுக்கு ஈடாக சிங்கள கலாச்சாரத்திலும் பெண்ணடிமைத்தனமும் பிற்போக்கு கருத்தியல்களும் எவ்வாறு பெண்களை கொடுமைப்படுத்தியது என்பதற்கு சிறந்த உதாரணமாக கஜமன் நோனா காணப்படுகின்றார்
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.