இலங்கை குறித்த அமரிக்காவின் மனித உரிமைப் பேரவை பிரேரணையின் தமிழாக்கம்
நன்றி தகவற்றுறை அமைச்சகம் * பிரேரணையின் தமிழாக்கம் : தீர்மான வரைபு: சிறிலங்காவில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12)* ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித...
நன்றி தகவற்றுறை அமைச்சகம் * பிரேரணையின் தமிழாக்கம் : தீர்மான வரைபு: சிறிலங்காவில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12)* ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித...
இலங்கையில் ஆட்சி மாற்றம் இடம்பெறவேண்டும் என்பதையே மேற்குலக நாடுகள் விரும்பி நிற்பதாக ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். அரசாங்கங்களினால் தமது சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க...
சிரியாவில் ஆர்ப்பாட்டங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதக் குழுக்கள் பெரும்பாலும் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார். அதே வேளை அல் கயிதா பாணியிலான ஆயுதக் குழுக்களே ஆர்ப்பட்டக் காரர்களோடு இணைந்து ஆயுதத்...
உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அந்த மாநில முதல் அமைச்சராக பதவியேற்கிறார் முலாயம் சிங் யாதவ். உத்தரபிரதேச சட்ட மன்றதேர்தலில் சமாஜ்வாடி கட்சி...
கொடுங்கோலர் என்றும் சர்வாதிகாரி என்றும், எண்ணிறந்த மனிதக் கொலைகளை நிகழ்த்திய கொலைகாரர் என்றும் திட்டமிட்ட பிரச்சாரம் அவர் வாழ்ந்த நாட்டிலும், அந்நாட்டிற்கு வெளியேயும் மேற்கொள்ளப் பட்டதற்குக் காரணம்...
2009ம் ஆண்டின் பின்னர் ஜ.நா மனிதவுரிமைகள் அமையம் தற்போது 12ஆவது தடவை அமர்வினைக் கூட்டியிருக்கின்றது. இதற்கு முன்னரும் 11தடவை கூட்டப்பட்டிருக்கின்றது. அப்போது கூட்டமைப்பிடம் யாரும் கேட்காத கேள்வி...
சிறிலங்கா அரசாங்கத்தின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது, தனது பரிந்துரைகளில் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொறுப்புக் கூற தவறியுள்ளதென குற்றஞ்சாட்டினார். சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை ஆதரிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.