சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் கடத்திலின் பின்புலத்தில்
சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை நேற்று மாலை மாவோயிஸ்டுக்கள் கடத்தி உள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை...
சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை நேற்று மாலை மாவோயிஸ்டுக்கள் கடத்தி உள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை...
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, கொழும்பில் தாஜ் சமுத்ரா விடுதியில் நேற்றுக் காலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசியது. இதன் போது, குழுவின் தலைவரான சுஸ்மா சுவராஜ், ஜனாதிபதி...
""இத்தாலியக் கப்பல் என்ரிகா லெக்ஸியில் வந்த பாதுகாவலர்கள் 2 கேரள மீனவர்களை சர்வதேச கடல்பரப்பில்தான் சுட்டனர்'' என்று கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் ஹரீண் ராவல் கூறியதால்...
அப்பாவிச் சிறுவன் தில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து விரைவில் மேல்முறையீடு செய்யப்போவத ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ராம்ராஜ் கூறினார். சென்னை தீவுத்திடலில்...
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக, அணுமின் நிலையத்தில் மீண்டும் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....
ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளாக அல்லது அவர்களின் ஆதரவாளர்களாக, முசுலீம்கள் தீவிரவாதிகளாகச் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டதைப் போல, வடமாநிலக் கூலித் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும்,...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு மிக நெருக்கமான நபரான தேயிலை அபிவிருத்திச் சபையின் தலைவி ஜானகி குருப்பு, ஜனாதிபதியின் அதிகாரத்தை சபைக்குள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக சபையின் உட்தரப்புத் தகவல்கள்...
திமுக குடும்ப அரசியலில் உட்கட்சி பூசல் வலுத்து வருகிறது. ஸ்டாலின் மதுரை வந்தபோது மத்திய அமைச்சரும் அவரது சகோதரருமான அழகிரி சீனா சென்று இருந்தார். அழகிரி ஆதரவாளர்கள்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.