இனியொரு...

இனியொரு...

நாங்கள் ஏன் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம் : கருணாநிதி

"தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில், பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக் கூடாது என்கிற கருத்தை உடையவன் நான். என்னைத் தலைவராகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும், அதே...

சண்முகம் சிவலிங்கம் காலமானார்.

ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று அதிகாலை காலமானார். இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே...

இந்திய பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயம் வெறும் உல்லாசப்பயணம் : விக்கிரமபாகு கருணாரத்ன

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கவேண்டுமென்ற ஆணித்தரமான அழுத்தத்தை இலங்கை அரசாங்கம் மீது பிரயோகிக்காத இந்திய பாராளுமன்றக் குழுவின் விஜயமானது வெறும் உல்லாசப்பயணமாகுமென விமர்சித்துள்ள நவமமாஜக் கட்சி,...

ராஜபக்ஷவை தனியாகச் சந்தித்த சுஷ்மா

இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பி.,க்கள் குழு இன்று மாலை 5 மணியளவில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்க...

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் : கருணாநிதி புதிய நாடகம்?

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார். தமிழினத் தலைவன் வேடம் போட்டிருந்த கருணாநிதிக்கு நிகராக நடிப்பதற்கு ஜெயலலிதா கற்றுக்கொண்டதன் எதிரொலியாக இப்போது கருணாநிதி...

மறைக்கப்பட்ட ஆளுமைகள் – திருமதி மீனாட்சியம்மாள் நடேசய்யரை முன்னிறுத்தி..! : லெனின் மதிவானம்

அரசியல், பொருளாதாரத் துறையில் எவ்வாறு ஆதிக்க சக்திகளின் ஆதிக்கம் நிலவுகின்றதோ

சீனாவும் இந்தியாவும் எதிரிகள் அல்ல : சீன வெளியுறவுத்துறை அக்னி குறித்து

சீனாவும் இந்தியாவும் எதிரிகள் அல்ல இரண்டு நாடுகளும் ஒத்துழைக்கும் பங்காளிகள் என சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் லுயூ வெய்மின் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிகையில், டில்லியில், சமீபத்தில்...

இலங்கை குற்றத்தடுப்புப் பிரிவினரால் லலித்தும் குகனும் இன்று அழைத்துச் செல்லப்படனர்

மக்கள் போராட்டக் குழு மற்றும், முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றின் பிரதான தோழர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் தெமட்ட்க்கொடவில் அமைந்துள்ள இலங்கை குற்றத் தடுப்புப் பிரிவினரால்...

Page 723 of 1549 1 722 723 724 1,549