இனியொரு...

இனியொரு...

தம்புள்ளையில் அரசின் காடைத்தனம் – முஸ்லீம் தேசிய இனத்தின் மீதான வன்முறை : சபா நாவலன்

தம்புள்ளையில் பல வருடங்கள் பழமையான பள்ளிவாசலை அகற்றுமாறு திமிர்த்தனத்தோடு உத்தரவிட்டிருக்கிறது இனப்படுகொலை அரசு.

பலவீனமான சமூகத்தைப் பாதுகாக்க முடியாத அரசாங்கம்

'எந்த அரசாங்கம், எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் பலவீனமானவர்களைப் பாதுகாப்பதே அவர்களின் கடமை ஆகும். பலசாலிகளை பாதுகாப்பது ஒரு ஆட்சியாளரின் கடமை அல்ல. பலவீனமானவர்களைப் பாதுகாக்க வேண்டும். அது...

முஸ்லீம்கள் மீது சிங்கள பெளத்த மேலாதிக்க அரசின் தாக்குதல்

இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் இடிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய முஸ்லிம் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை...

பிரன்சில் பாசிசக் கட்சிக்கு 19.6 வீத வாக்குகள் : அச்சுறுத்தல்

பிரஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்றில் சோசலிசக் கட்சி நிக்கோலா சார்கோசியின் குடியரசுக் கட்சிக்கு எதிராக 28.63 பெரும்பான்மையைப் பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டிலும் ஐரோப்பாவிலும் வெளி நாட்டவர்களுகு...

கொழும்பு கனத்தை மயானத்தில் நள்ளிரவில் சடலம் எரிப்பு : அரச படைகளின் மீது சந்தேகம்

கொழும்பு, பொறளை கனத்தை மயானத்தில் மர்மமான முறையில் பிணத்தை எரிக்கும் பணிகள் நேற்று அதிகாலை 1 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம்...

சட்டீஸ்கர் கலெக்டரை விடுவிக்க 3 நிபந்தனை, 3 நாள் அவகாசம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை (32) விடுவிக்க வேண்டுமானால், சிறையில் உள்ள 8 நக்சல்களை விடுதலை செய்ய வேண்டும்...

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் விசேட பொறிமுறை : பிரேம்குமார்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் விசேட பொறிமுறைமையொன்றை தமது கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கட்சியின்...

இலங்கை சிங்கப்பூராக மாறும் : உலகின் வறிய நாடு ஒன்றின் அரசியல்வாதி

இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்ற முடியும் என இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் இலங்கை மற்றுமொரு...

Page 721 of 1549 1 720 721 722 1,549