ஹுமாயூன் தீக்குளித்துத் தற்கொலை : அதிகாரிகள் இடைநிறுத்தம்
கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் தொழிலாளி தீக்குளித்து இறந்தது தொடர்பாக கானத்தூர் எஸ்ஐ, ஏட்டு ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். சென்னை அடுத்த கானத்தூர் அப்துல்...
கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் தொழிலாளி தீக்குளித்து இறந்தது தொடர்பாக கானத்தூர் எஸ்ஐ, ஏட்டு ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். சென்னை அடுத்த கானத்தூர் அப்துல்...
2010 ஏப்ரல் மாதம் அரசால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம், தமிழகத்திலுள்ள 113 முகாம்களில் 19,916 குடும்பங்களைச் சேர்ந்த 73,251 பேர் அகதிகளாகத் தஞ்சமடைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது.
குற்ற விசாரணைகளின் போது அரசியல் தலையீடுகளை கவனத்திற் கொள்ள வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை எந்தவிதமான அழுத்தங்களுக்கும் அடிபணியாது...
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு...
பிரித்தானியாவில் பல்கலைக் கழகப் கற்கைக் கட்டணம் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டதால் பல்கலைக் கழக அனுமதிக்கு விண்ணப்பித்தவர்களின் தொகை 9 வீத்ததால் குறைந்துள்ளது. இலவசக் கல்வியாக இருந்த பல்கலைக்...
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆ.ராசா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராசா...
ஜூலை வந்தால், வெலிக்கடை சிறைச்சாலையே நினைவிற்கு வரும். 83ல் நடைபெற்ற கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள்...
வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினிக்கு மணமகள் அலங்காரப் பயிற்சி வழங்கப்படுவதாகத்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.