செயலற்ற பிரதமர் மன்மோகன் சிங் : TIME இதழ்
ஒரு நிதியமைச்சராக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட மன்மோகன் சிங், இன்று பிரதமர் பதவியில் இரண்டாவது முறையாக நீடித்தாலும் அவர் திறமையுடன்...
ஒரு நிதியமைச்சராக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட மன்மோகன் சிங், இன்று பிரதமர் பதவியில் இரண்டாவது முறையாக நீடித்தாலும் அவர் திறமையுடன்...
நாய்க்குட்டி ஒன்றை தனது மனைவிக்காக கோதாபாய ராஜபக்ச சுவிஸ் நாட்ட்லிலிருந்து தருவிக்க முயன்றுள்ளார். அதற்காக பயணிகள் விமானம் ஒன்றை செலுத்துவதற்கு கோதாவின் நண்பரான பிரவீன் விஜய சிங்கவை...
தமிழக மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சோதனைச் சாவடிகளையும் நவீனமயமாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சோதனைச் சாவடிகள்...
ஜேர்மனி மத்திய மாகாணத்தில் நடைபெற்ற இடதுசாரி இளையோர் அமைப்பின் மாநில மாநாட்டில் ஈழத்தமிழர் மக்கள் அவை மத்திய மாநில பேச்சாளர் திரு கோகுலன் அவர்கள் கலந்து கொண்டார்...
இன்றும் பேரினவாத ராஜப்கச அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டம் என்ற வகையில் ஈழப் போராட்டத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.
650 கிராமங்கள் சிதம்பரத்தின் தலைமையில் காலி செய்யப் பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இன்று பாதிப் பேர்...
சிரியாவையும் அதன் வளங்களையும் கையகப்படுத்துவதற்கு அமரிக்க அரசு பெரும் தொகையான அழிவுகளை ஏற்படுத்திவருவது தெரிந்ததே. இந்த நிலையில் ரஷ்யா மற்றும் சீனாவை சிரியாவிற்கு ஆதரவு வழங்ககக் கூடாது...
அரசாங்கம் முழு நாட்டையுமே போராட்ட வலயமாக மாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.