அன்னா ஹசாரே குழு, ராம்தேவ் மீது வழக்கு பதிவு
அன்னா ஹசாரே குழு மற்றும் யோகா குரு ராம்தேவ் மீது, இந்தூர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வக்கீல் இந்தர்ஜித் சிங் பாட்டியா, இதுகுறித்து இந்தூர் முதன்மை...
அன்னா ஹசாரே குழு மற்றும் யோகா குரு ராம்தேவ் மீது, இந்தூர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வக்கீல் இந்தர்ஜித் சிங் பாட்டியா, இதுகுறித்து இந்தூர் முதன்மை...
திராவிட முன்னேற்ற கழகத்தினால் சென்னையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த மாநாட்டில் கலந்துகொள்வது இல்லை என்ற முடிவை,...
சிரியாவில் அமரிக்க ஆதரவு கிளர்ச்சிப்படைகளுடன் இணைந்து மேற்கு ஊடககங்களுக்குச் செய்திகளை வழங்கிவரும் ஊடகவியலாளர்கள், அலேப்போ பகுதியை முழுமையான கட்டுப்ப்பாடுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்திருந்தனர். அப்பகுதிகளிலிருந்து கிளர்ச்சிப் படைகளுடன் ஒளிப்படங்களை...
வன்னியில் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவச் சிப்பாய்களில் பலர் இராணுவ வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிய வருகிறது. முப்பது வயதிற்கு குறைவான மன நோயால் பாதிக்கப்பட்ட...
வெளிநாடுகளில் பதுக்கிய இந்தியர்களின் கறுப்புப் பணம் குறித்த விவரங்களை செக் குடியரசு மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இந்திய அரசிடம் வழங்கியுள்ளன. இது தொடர்பான குறுந்தகடுகளை தங்களது...
இலங்கையில் இன்னும் 383 முன்னாள் போராளிகள் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “சமாதானத்தை இறுதிப்படுத்தலும், நிலைகொள்ள செய்யலும்”...
சென்னையில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் கலந்து கொள்ள வரும் கட்சித் தொண்டர்கள், தாங்கள் சார்ந்த கட்சியின் கொடிகளையோ, கட்சியின் தலைவர்களின் புகைப்படம்...
ஞாயிறன்று ஒரு விஸ்கான்சின் சீக்கிய கோயிலில், துப்பாக்கிதாரி உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது, மூன்று பேர் தீவிரமாகக் காயமுற்றது என்னும் விவகாரத்தில் பலவும் தெளிவற்றதாக உள்ளன....
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.