ஐ.நா எய்ட்ஸ் அமைப்புக்கு சர்வதேச நல்லெண்ணத் தூதராக ஐஸ்வர்யா ராய் நியமனம்
ஐ.நா. சபை: எய்ட்ஸ், ஹெச்ஐவி வைரஸ் பரவுவதை தடுக்க ஐ.நா சபையால் ஏற்படுத்தப்பட்ட ஐ.நா எய்ட்ஸ் அமைப்புக்கு சர்வதேச நல்லெண்ணத் தூதராக நடிகை ஐஸ்வர்யா ராய் நியமிக்கப்பட்டுள்ளார்....
ஐ.நா. சபை: எய்ட்ஸ், ஹெச்ஐவி வைரஸ் பரவுவதை தடுக்க ஐ.நா சபையால் ஏற்படுத்தப்பட்ட ஐ.நா எய்ட்ஸ் அமைப்புக்கு சர்வதேச நல்லெண்ணத் தூதராக நடிகை ஐஸ்வர்யா ராய் நியமிக்கப்பட்டுள்ளார்....
சர்வதேச அழுத்தங்களிலிருந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும் காப்பாற்றுவதற்காகவே சம்பந்தன் தனியாக மகிந்த ராசபக்சவை சந்தித்து வருகிறார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா சில்லறை வணிகத்தில் அன்னியக் கொள்ளைக்கு ப.ஜ.க தலைவர்கள் ஆதரவளிப்பது குறித்துக் கேள்வியெழுப்பியுள்ளார். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு...
பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்திலும் இன்று மாபெரும் வாகனப் பேரணியொன்று நடாத்தப்படவுள்ளது. அனைத்துப் பல்கலைகழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இப்பேரணியை...
எமது சொந்தக் குடிமக்களை ஒடுக்கும் கருவியாக எம்மைப் பயன்படுத்த முற்படுவீர்களானால் அது ஒரு போதும் நடக்காது என போத்துக்கல் இராணுவ உத்தியோகத்தர்களைப் பிரதிநித்துவம் செய்யும் தொழிற்சங்கம் கூறியுள்ளது....
இலங்கைக் கலைக் கலைச்சார திணைக்களம் மஹாவம்ச வரலாற்று நூலில் அத்தியாயம் ஒன்றை சேர்ப்பதற்காக நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது. மஹாவம்சத்தின் ஆறாம் அலகை எழுதுவதற்காகவே இந்த நிதி ஒதுக்கீடு...
இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் என்பதுவே சர்வதேச சட்டம். இதை ஐநாவின் மீள் குடியேற்ற ஒழுங்கும் அங்கீகரித்துள்ளது. இலங்கையில் போரினால், இடம்பெயர்ந்து முகாம்களில்...
ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் பகுதியில் உள்ள கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பேர் பெண்கள்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.