அணு உலை : பிரான்சுடன் இணைந்துகொள்ளும் ஜப்பான்
நாட்டு மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி ஜப்பான் நாட்டு அரசாங்கம் அணு மின் உற்பத்தியை நிறுத்துவது என்ற...
நாட்டு மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி ஜப்பான் நாட்டு அரசாங்கம் அணு மின் உற்பத்தியை நிறுத்துவது என்ற...
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் நேற்று மண்ணுக்குள் புதைந்தபடி போராட்டம் நடத்திய போது, அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், கலந்து கொண்டார். நேற்று இடிந்தகரை சர்ச்...
பல்தேசிய நிறுவனனங்களது அடியாளான ஸ்பானிய அரசிற்கு எதிராக நேற்று ஸ்பானிய மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். மக்கள் உழைப்பின் மீதான வரியை அதிகரித்தும், பல்தேசிய நிறுவனங்களுக்கான வரிகளைக்...
ஈரானியத் தொலைக்காட்சியான பிரஸ் ரிவி இன் சிரியாவிற்கான ஊடகவியலாளர் மாயா நசீர் சிரியாவில் கொலைசெய்யப்பட்டுள்ளார். டமஸ்காஸ் இல் தொலைக்காட்சி சேவைக்கு நேரலை செய்தி வழங்கிக்கொண்டிர்ய்ந்த போது இன்று...
கேப்பாபிலவு மக்கள் அவர்களது சொந்த இடத்தில் குடியமர்வதற்கு இராணுவம் அனுமதி மறுத்துள்ளதுடன், கேப்பாபிலவை அண்டியுள்ள சீனியாமோட்டை என்னுமிடத்திலுள்ள காட்டுக்குள் அவர்களை கொண்டு சென்று பலவந்தமாக இறக்கிவிட்டுள்ளனர். கடந்த...
இருக்க இடமோ குடிக்கத் தண்ணீரோ உண்ண உணவோ இல்லாமல் நந்திக் கடலேரியை அண்டிய காட்டுப் பகுதிக்குள் கேப்பாபிலவு மக்கள் நேற்று மாலை அநாதைகளாக இறக்கிவிடப்பட்டனர். நேற்றுமுன்தினம் செட்டிக்குளம்...
மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்து அழித்துப் போட்டுவிட்டு, நேற்று மகிந்த ராஜபக்ச டக்ளஸ் ஆகியோர் கிளிநொச்சியில் சந்தை மற்றும் செயலகத் திறப்பு விழாக்களை...
கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாக அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலும்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.