மேடைகளில் வீறாப்பு பேசிய ஹக்கீம் இன்று சோரம் போய் விட்டார் : அசாத்சாலி
திவிநெகும சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்குமாயின் அது இன்னுமொரு சமூகத்தை காட்டிக் கொடுக்கும் செயலாகும் என கொழும்பு மாநகர முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி...
திவிநெகும சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்குமாயின் அது இன்னுமொரு சமூகத்தை காட்டிக் கொடுக்கும் செயலாகும் என கொழும்பு மாநகர முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி...
சென்னை புழல் காவாங்கரை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் குடும்பபம் பெண்ணொருவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. அகதி முகாமில்...
மதுரை மாவட்டம் மேலூர் கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் மீது 24 வழக்குகள்...
ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை.
லண்டனில் அமைந்துள்ள எக்குவாடோரியன் தூதரகத்தைச் கண்காணித்தவாறு போலீசார் வலம்வருகின்றனர். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக பிரித்தானிய அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து 11 ஆயிரம் பவுண்ஸ் களை செலவிடுகிறது. ஜுலியன்...
தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்களின் வீரம்மிக்க போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் ஆர்பட்டமும் பொதுக்கூட்டமும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. 4 ஆம் திகதி ஒக்ரோபர் மாதம் வியாளன் அன்று மாபிள் ஆர்ச் இன்...
பொத்துவில் - கொட்டுக்கல் முஸ்லிம் மையவாடி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் மையவாடியை மீட்டுத் தருமாறு பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஷித் பொத்துவில் பிரதேச செயலாளரிடம்...
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகள் தொடர்பிலான கேள்விகளை கேட்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று இன்னர் சிட்டி பிரஷ் இணையத்தளம் குற்றம் சுமத்தியுள்ளது. நேற்றைய...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.